Day: January 16, 2021
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். செல்வா மாசென் (16/01/2021)
நெதர்லாந்தில் வசிக்கும் செல்வா உமா தம்பதிகளில் செல்வப்புதல்வன் மாசென் 1வது பிறந்தநாளை 16ம் திகதி ஜனவரி மாதம் சனிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் மாசென் செல்லத்தை அன்பு அப்பா அன்பு அம்மா அப்பம்மா பெரியப்பா,மேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் – 42 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 42 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம் காரணமாக, அப்பகுதியில் உள்ள மமுஜூ மாவட்டத்தின் பல்வேறு கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.மேலும் படிக்க...
நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்ட 100 பேருக்கு பக்க விளைவுகள்
நெதர்லாந்தில் பைசர் தடுப்பூசி போட்டவர்களில் சுமார் 100 பேருக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளன. அமெரிக்காவை சேர்ந்த பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நெதர்லாந்துமேலும் படிக்க...
நாடு முழுவதும் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
நாடு முழுவதும் மொத்தம் 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியதுபுதுடெல்லி: கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்றுமேலும் படிக்க...
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்க்கு பல்வேறு நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தியாவிலும் இதற்கான ஆய்வுகள் நடந்து வருகின்றனமேலும் படிக்க...
கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன கைப்பற்றியது
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியுள்ளது. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) புதியமேலும் படிக்க...
கூட்டமைப்பில் இருந்து விலகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது – செல்வம் அடைக்கலநாதன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது என அறிய முடிகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக செய்திகள் வெளியாகின. அத்தோடுமேலும் படிக்க...