Main Menu

இரண்டு நகர சபைகளின் தலைவர்கள் இடை நீக்கம்

பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அதன் அதிகாரங்களை உப.தலைவர்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர் டிக்கிாி கொப்பேகடுவ, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பகிரவும்...