Day: December 29, 2020
15.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ் அளவை பெற ஜேர்மனி தீர்மானம்!
மொடர்னா கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி 15.5 மில்லியன் டோஸ் அளவை பெற ஜேர்மனி எதிர்பார்க்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மொடர்னா தடுப்பூசி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால் ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் கீழ் நாங்கள்மேலும் படிக்க...
சுவிஸ்லாந்தில் கொவிட்-19 தொற்றினால் ஒரே நாளில் பத்தாயிரம் பேர் பாதிப்பு!
சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பத்தாயிரத்து 87பேர் பாதிக்கப்பட்டதோடு, 152பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 30ஆவது நாடாக விளங்கும் சுவிஸ்லாந்தில் நான்கு இலட்சத்து 38ஆயிரத்து 284பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது – எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனவும் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவைக்குமேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து கிளிநொச்சியில் விசேட கலந்துரையாடல்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விடயங்கள் தொடர்பான கடந்தகால செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30மேலும் படிக்க...
அனைத்து மக்களுக்கும் ஏற்ற பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள்- அரசாங்கத்துக்கு சிறிநேசன் கோரிக்கை
நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் சமத்துவமாக மதித்து, பொதுவான ஒரு ஆட்சியை செய்யுங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதேமேலும் படிக்க...
யாழ். மாநகர சபை முதல்வர் – ஆர்னோல்ட் மீண்டும் போட்டியிடுவார் என மாவை சேனாதிராஜா அறிவிப்பு
யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் இம்மானுவேல் ஆர்னோல்ட்டை நிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார். இரண்டு தடவைகள் மாநகர சபையின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்று தொடர்பான தகவல்களை உலகிற்கு அறியப்படுத்திய சீன பெண்ணுக்கு சிறைத்தண்டனை!
கொரோனா வைரஸ் (கொவிட்-19 தொடர்பான தகவல்களை, சமூகவலைத்தளங்களின் ஊடாக உலகிற்கு அறியப்படுத்திய சீன பெண் வழக்கறிஞருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமூக பத்திரிகையாளர் ஜாங் சான் மீதான வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஷாங்காய் நீதிமன்றம்மேலும் படிக்க...
கட்சி தொடங்கவில்லை என ரஜினிகாந்த் அறிவிப்பு
கட்சித் தொடங்கி அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் ரஜினி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “என் உயிரே போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கைத் தவற மாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்றுமேலும் படிக்க...