Day: December 24, 2020
போஸ்னியாவில் தற்காலிக குடியேற்ற முகாமில் தீ விபத்து!
வடமேற்கு போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் உள்ள ஒரு தற்காலிக குடியேற்ற முகாமில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) முன்னாள் குடியிருப்பாளர்களால் முகாமில் தீ வைக்கப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். எனினும், அவர்களில் பெரும்பாலோர் முன்கூட்டியே அந்த இடத்தை காலி செய்ததாகமேலும் படிக்க...
சிங்கப்பூரிலும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!
பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தற்போது சிங்கப்பூரிலும் பரவத் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்துமேலும் படிக்க...
மகாராஷ்டிரா ஊரடங்கு : அவசியமின்றி வெளியேறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை!
மகாராஷ்டிரா மாநகராட்சி பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மக்கள் அவசியம் இன்றி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் புது வகையான வீரியம்மேலும் படிக்க...
9 கோடி விவசாயிகளுக்கு 18 கோடி நிதி வழங்குகிறார் பிரதமர்!
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி சுமார் 9 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) வழங்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மோடி விவசாயிகளுடன் காணொலி மூலமும் உரையாடவுள்ளதாகவும் தகவல்மேலும் படிக்க...
வவுனியாவில் பல குடும்பங்களுக்கு உணவுப்பொதி கிடைக்கவில்லை – ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார் செல்வம்
தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்படாமை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடிதம் மூலம் கொண்டு வந்துள்ளார். இன்று(வியாழக்கிழமை) அவரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியாவின் உள்ள திருநாவல்குளம், மகாரம்பைக்குளம், ஸ்ரீநகர், கற்குழிமேலும் படிக்க...
அரசியலுக்காக இங்கு வந்து யாரும் பேச வேண்டிய தேவை கிடையாது – பிள்ளையான்
மட்டக்களப்பு மேச்சல்தரை மற்றும் தொல்பொருள் தொடர்பாக 2016, 17ம் ஆண்டு ஆரம்ப திட்டம் நடப்பதற்கு அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தமிழ் தேசிய கூட்மைப்பு எனவும், இவர்கள் வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்தால் எடுத்த பணிதான் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது எனமேலும் படிக்க...
எம்.ஜி.இராமசந்திரன் அவர்களின் 33ஆவது நினைவு தினம்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் 33ஆவது நினைவு தினம் இன்று(வியாழக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, எம்.ஜி.இராமசந்திரனின் நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம்மேலும் படிக்க...