Day: December 22, 2020
பிரித்தானியாவில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை இடைநிறுத்தம்
பிரித்தானியாவில் புதிய கொரோனா தொற்று பரவும் நிலையில் அங்கிருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையை இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார். நாளாந்தம் கூடும் கொவிட் தொடர்பான கூட்டத்தில் கொவிட் புதிய வைரஸின் தோற்றம் மற்றும் அதன் பரவல் தொடர்பில்மேலும் படிக்க...
புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியால் செயற்பட முடியும்: ஐரோப்பிய மருந்துகள் முகமை!
கொரோனா வைரஸின் புதிய வகை வளர்ச்சிக்கு எதிராகத் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியால் செயற்பட முடியும் என ஐரோப்பிய மருந்துகள் முகமை நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்ட புதிய ரக கொரோனா வைரஸ், தீவிரமாக பரவிமேலும் படிக்க...
சிவப்பு நிறத்தில் பிரான்ஸ் ஜனாதிபதியின் சிலை வடிமைப்பு!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் இரத்தச்சிவப்பிலான சிலை ஒன்று பரிஸில் அமைக்கப்பட்டுள்ளது. குளிர்காலத்தின் முதல் நாளான நேற்று (திங்கட்கிழமை)இந்த சிலை, பரிஸ் 10ஆம் வட்டாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வீடற்றவர்கள் பயன்படுத்தும் கூடாரம் ஒன்றின் அருகே ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அமர்ந்திருப்பது போல் இந்தமேலும் படிக்க...
சீனத் தரப்பை காயப் படுத்துவதற்கு காரணம் ஆனவர்களுக்கு எதிராக எதிர் நடவடிக்கைள் உண்டு!
சீனத் தரப்பை காயப்படுத்துவதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், ‘அமெரிக்கா விசாக்களை சீனாவிற்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. இது சீனாவின் உள் விவகாரங்களில்மேலும் படிக்க...
இலங்கையில் முன் எடுக்கப்பட்ட குழந்தைகள் வியாபாரம் அம்பலம்
கர்ப்பிணி பெண்களை சில ஒப்பந்தங்களுக்கு உற்படுத்தி அவர்களுடைய குழந்தைகளை விற்பனை செய்யும் மோசடி வியாபாரம் ஒன்று தொடர்பில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகள் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்தின் நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த மோசடியில் ஈடுபட்ட 47 வயதுடைய நபர் ஒருவர்மேலும் படிக்க...
இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கு ஐ.நா சபையின் ஆதரவு உறுதி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குதல் மற்றும் நிர்வகிப்பதற்கான ஆதரவை பெற்றுத் தருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் இலங்கைக்கு உறுதி வழங்கியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கானமேலும் படிக்க...
பிரதமருக்கு செல்வம் அடைக்கலநாதன் அனுப்பிய கடிதம்
வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...