Day: December 19, 2020
ஈரான் பூமிக்கு அடியில் அணு உலையை அமைப்பதாக தகவல்!
ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக செயற்கை கோள் படங்கள் காட்டியுள்ளன. குவாம் மாகாணத்தின் போர்டோ நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. எனினும் போர்டோ நகரில் அணுமேலும் படிக்க...
நேரடி ஒளிபரப்பில் தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி!
அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலும் அந்நாட்டு துணை ஜனாதிபதியான மைக் பென்ஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். மைக் பென்ஸ்க்கு நேற்று தடுப்பூசி போடும் நிகழ்வு, நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
ஜோ பிடனின் நிர்வாகத்துடன் இணைந்து செயற்பட தயார்: சீனா அறிவிப்பு!
அமெரிக்காவுடனான வேறுபாடுகளைக் களைந்துவிட்டு ஜோ பிடன் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது. ஜோ பிடன் பதவியேற்ற பிறகு இருநாடுகளுக்கிடையிலான உறவு வலுப்பெறுமென எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், பெய்ஜிங்கில் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் இ, இதனை உறுதிப்படுத்தினார்.மேலும் படிக்க...
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம்: நிதின் கட்கரி
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி மிகவும் அவசியமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில்மேலும் படிக்க...
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் சோனியாகாந்தி ஆலோசனை
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் விசேட கூட்டமொன்று தற்போது நடைபெற்று வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு, தமிழகம், புதுச்சேரி, கேரளா,மேலும் படிக்க...
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
நாட்டில் மேலும் 495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 544 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மட்டும்மேலும் படிக்க...
மாகாண சபைகள் மூலமோ, அரசியலமைப்பின் மூலமோ நாட்டை எவருக்கும் வழங்கப் போவதில்லை – சரத் வீரசேகர!
ஒன்பது மாகாணங்களாலும் 9 விதமான சட்டங்களை உருவாக்க முடியுமாயின், ஒரே நாடு ஒரே கொள்கை பொய்யாகிவிடும் என மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை நேற்று(வெள்ளிக்கிழமை) சந்தித்து பேசியபோதேமேலும் படிக்க...
கருத்து சுதந்திரம் பறிக்கப் பட்டால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – ஐக்கிய மக்கள் சக்தி
ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை மீறப்பட்டால் அது நாட்டின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கர், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்மேலும் படிக்க...