Day: December 5, 2020
யாழ். போதனா வைத்தியசாலைக்கு ஏற்பட்ட நிலை- சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின!
யாழ். மாவட்டத்தில் பெய்த கனமழையினால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் சிகிச்சை வழங்கப்படுகின்றன. இந்நிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும்மேலும் படிக்க...
அமெரிக்காவில் 27 ஆண்டுக்கு முந்தைய கருவைக் கொண்டு குழந்தை பிறப்பு
அமெரிக்காவில் 27 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கருவைக் கொண்டு குழந்தை பெற்றெடுத்திருப்பது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தை சேர்ந்தவர்கள் டினா, பென் கிப்சன் தம்பதியர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இவர்கள், கரு தத்தெடுப்புமேலும் படிக்க...
சர்வாதிகார இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடே சரத் வீரசேகரவின் கருத்து- மாவை

விடுதலைப் புலிகளை அழித்ததைப் போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்ற சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகாரத்தின் வெளிப்பாடாகும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவி யேற்றுக்கொண்டிருக்கும் அவர்மேலும் படிக்க...
டென்மார்க்கில் கொவிட்-19 தொற்றினால் 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக 85ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, டென்மார்க்கில் 85ஆயிரத்து 140பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 76ஆவது நாடாக விளங்கும்மேலும் படிக்க...
ஊழல் விவகாரம்: ஆஸ்திரியா நிதியமைச்சருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
ஊழல் விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரியாவின் முன்னாள் நிதியமைச்சர் கர்ல் ஹினிஸ் கிரேசருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வியன்னா நீதிமன்றம் உத்தரவிட்டது. லஞ்ச விவகாரம் 2011ஆம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து முன்னாள் நிதிமயமைச்சர் உட்பட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுமேலும் படிக்க...
விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தி.மு.க.ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க.வினரும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு உரிய மதிப்பளித்து, மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக மத்திய பா.ஜ.க.அரசு திரும்பப் பெற வேண்டுமென குறித்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும்,மேலும் படிக்க...
ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழக மக்களினால் இன்று (சனிக்கிழமை) நினைவு கூரப்படுகின்றது. ஆனால் இம்முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளிலேயே விளக்கேற்றி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துமாறு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதாவின்மேலும் படிக்க...
புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களுக்கு தெற்கிலும் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுக்க தயார்!- விமல்
புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கைத்தொழில் வர்த்தகமேலும் படிக்க...
இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர்- ஸ்ரீதரன்
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ள போதிலும் அவர்களுக்கு இலங்கை மீதான நம்பிக்கை இன்மையே பிரச்சினையாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். எனவே, அரசாங்கம் அவர்களையும் உள்ளீர்த்து தேசியப் பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனமேலும் படிக்க...
புலிகளின் தாக்குதலில் சரத் பொன்சேகா கொல்லப் பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்ற நிலை- சிவாஜிலிங்கம்
மாவீரர் தினத்தன்று புரெவி வீசியிருக்கலாம் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா சொன்னதில் இருந்து அவருடைய கொடூர மனநிலை வெளிப்பட்டுள்ளதாக வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதனால், விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலில் சரத்மேலும் படிக்க...