Day: November 16, 2020
நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை சமர்ப்பித்து நாளை பிரதமர் விசேட உரை
2021ஆம் நிதி ஆண்டிற்கான வரவு செலவு திட்ட உரையை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளைய தினம் நிகழ்த்தவுள்ளார். இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. இதன்போது, அரச செலவீனங்களுக்கான நிதியை இலங்கைக்குள் அல்லதுமேலும் படிக்க...
லொஸ்லியாவின் தந்தை உயிரிழப்பு!
பிக்பொஸ் புகழ் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை லொஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் லொஸ்லியாவின் தந்தை கனடாவில் உயிரிழந்துள்ளார். இந்த செய்திமேலும் படிக்க...
யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்தது ரௌடி பேபி பாடல்!
நடிகர் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அட்டகாசமான கூட்டணியில் உருவாகியுள்ள ரௌடி பேபி பாடல் யூடியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனைப் படைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம், யூடியூபில் 900 மில்லியன் அதாவது 90 கோடி பார்வைகளை பெற்ற குறித்தமேலும் படிக்க...
ஸ்பெயின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவில் நிலச்சரிவு – அவசரநிலை பிரகடனம்
ஸ்பெயின் ஆளுகைக்கு உட்பட்ட கேனரி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வட அட்லாண்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தீவில் கோமேரா என்ற இடத்தில் சிறிய குன்றும் கடலும் இணைந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தனர்.மேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி 95% பயன்- மற்றொரு அமெரிக்க நிறுவனம் அறிவிப்பு
கொரோனா வைரஸிற்கான புதிய தடுப்பூசி கிட்டத்தட்ட 95 வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அமெரிக்க நிறுவனமான மொடேர்னா நிறுவனத்தின் ஆரம்பத் தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் விரைவில் மக்கள் பாவனைக்கு தடுப்பூசிமேலும் படிக்க...
மஞ்சள் இறக்குமதி தடையை நீக்குமாறு இலங்கையை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- ராமதாஸ்
மஞ்சள் இறக்குமதி தடையை நீக்குமாறு, இலங்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா உள்ளிட்டமேலும் படிக்க...
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93 வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி!
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93வீதமான மாணவர்கள் ஐந்தாம் தர பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். ஐந்தாம் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்மேலும் படிக்க...
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 அதிகபட்ச பாதிப்பு பதிவானது!
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 22ஆயிரத்து 778பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 303பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம்மேலும் படிக்க...
பதவியேற்று ஓராண்டு நிறைவு – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு
ஜனாதிபதியாக பதவி ஏற்று ஓராண்டு பூர்த்தியாகும் நிலையில், அது தொடர்பிலான விழாக்கள் எதனையும் நடத்த வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அமோகமேலும் படிக்க...
இந்த ஆண்டை விட 2021 இன்னும் மோசமாக இருக்கும்
கொரோனா நெருக்கடி காரணமாக உலக உணவுப் பாதுகாப்பின் நிலை இந்த ஆண்டைவிட வரும் 2012-ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருக்கும் என்று ஐ.நா. உணவு நிவாரணப் பிரிவான ‘உலக உணவு அமைப்பு’ (டபிள்யூ.எஃப்.பி.) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, நடப்பாண்டின் அமைக்கான நோபல்மேலும் படிக்க...