Day: November 8, 2020
வாட்ஸ்ஆப்பில் பணப் பரிமாற்ற வசதி அறிமுகம்!
இந்தியாவில் வாட்ஸ்ஆப்பில் டிஜிட்டல் முறையில் பணப்பரிமாற்றம் செய்துகொள்ளும் வசதி வெள்ளிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் பணப்பரிமாற்றத்திற்கு நேற்று தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அனுமதி கொடுத்ததைத் தொடர்ந்து இன்று முதல் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 400மேலும் படிக்க...
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட இளைஞன்!
மணப்பெண் திடீரென திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் பிரேசில் இளைஞர் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. பிரேசில் நாட்டின் பஹியாவைச் சேர்ந்தவர் டியோகோ ரபேலோ. இவருக்கும் விட்டர் புவெனோ என்ற பெண்ணிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்மேலும் படிக்க...
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை- ஜெயக்குமார்
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் இடமில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வீரமாமுனிவரின் 340ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
வடக்கு இளைஞர்களும் என்னைப் போல் அரசியலுக்கு வர வேண்டும் – நாமல்
என்னைப்போல் வட பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டு அமைச்சுகளை பொறுப்பெடுத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். யாழ்ப்பாணம் இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்டமேலும் படிக்க...
உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை: கமலா ஹரிஸிற்கு சந்திரிகா வாழ்த்து!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கும் துணை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கமலா ஹரிஸிற்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கமலா ஹரிஸின் வெற்றி தெற்காசியப் பெண்களுக்கும் உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்குப் பெருமை தருகிறது எனமேலும் படிக்க...
தமிழர்களின் பிரச்சினைகளை கையாள்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு இந்தியா கோரிக்கை
தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாள்வதற்காக துறைசார் நிபுணர் குழுவொன்றை நியமிக்குமாறு இந்திய இராஜதந்திர தரப்புக்கள் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொல்பொருள், பண்பாட்டு, கலாசார ரீதியாக ஆக்கிரமிக்கப்படும் செயற்பாடுகள் அல்லது திட்டமிட்டு மாற்றியமைக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளுடனானமேலும் படிக்க...
எதிர்வரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்க்கமானவை – இராணுவத் தளபதி
எதிர்வரும் இரண்டு வாரங்கள் என்பது மிகவும் தீர்க்கமானவை என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, தேவையேற்படின் ஏனைய பகுதிகளையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தயாராகவே உள்ளதாக அவர் மேலும்மேலும் படிக்க...
ஈட்டா புயல் : குவாத்தமாலாவில் நிலச்சரிவில் சிக்கி 150 பேர் வரை உயிரிழப்பு
மத்திய அமெரிக்காவைத் தாக்கிய புயலை தொடர்ந்து பெய்த மழை காரணமாக குவாத்தமாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 150 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாட்டின் மத்திய பிராந்தியமான ஆல்டா வெராபாஸில் உள்ள கியூஜாவில் பல வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளதாகவும்மேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய சவால்களை நாங்கள் ஒன்றாகச் சமாளிப்போம் – ஜஸ்டின் ட்ரூடோ
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், பிளவுபட்ட தேசத்தில் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கும் வாக்குறுதியை வழங்கியமையினால் ஜனநாயகக் கட்சி வ வேட்பாளர் ஜோ பிடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று மாலை ஜோ பிடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் 46ஆவதுமேலும் படிக்க...
ஜோ பிடனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், 290 தொகுதிகளை கைப்பற்றி 46வது ஜனாதிபதியாகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ்மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், துணை ஜனாதிபதி பதவிக்குப்மேலும் படிக்க...
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் – வியாழேந்திரன்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் தொடர்ந்தும் குரல்கொடுப்பேன் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். கடுக்காமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”இப்பொழுது சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள்மேலும் படிக்க...
கொரோனா வைரஸின் தாக்கங்கள் மற்றுமொரு உலகப்போருக்கு வழி வகுக்கலாம்
கொரோனா வைரஸின் தாக்கங்கள் மற்றுமொரு உலகப்போருக்கு வழிவகுக்கலாம் என பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சமகாலத்தில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை மற்றும் நாடுகளுக்கான பொருளாதார சரிவுகள் என்பன இவ்வாறு மற்றுமொரு உலக யுத்தத்தினை ஏற்படுத்தலாம்மேலும் படிக்க...