Day: October 15, 2020
பிரான்ஸில் மீண்டும் மருத்துவ அவசரநிலை அறிவிப்பு!
பிரான்ஸில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில், அங்கு மீண்டும் மருத்துவ அவசரநிலையை அந்நாட்டு அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதன்படி எதிர்வரும் சனிக்கிழமை முதல் பரிஸ் உள்ளிட்ட 9 மாகாணங்களில் டிசம்பர் 1ஆம் திகதி வரை, இரவுமேலும் படிக்க...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது – 250 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி!
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படவுள்ள நிலையில் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ தந்திரி கண்டரரு ராஜீவருமேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவுள்ள பகுதிகளுக்கான அறிவிப்பு!
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்வதற்காக வர்த்தக நிலையங்களைத் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, குறித்த பகுதிகளில் நாளை காலை எட்டு மணி முதல் இரவு பத்து மணிவரை திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் பதவியை துறந்தார் கிர்கிஸ்தான் ஜனாதிபதி!
நாட்டில் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் (Sooronbai Jeenbekov) இன்று (வியாழக்கிழமை) பதவி விலகினார். பதவி விலக முடிவு செய்தமை குறித்து சூரன்பே ஜீன்பெகோவ் கூறுகையில், ‘நான் அதிகாரத்தில் ஒட்டிக்கொள்ளவில்லை. கிர்கிஸ்தான் வரலாற்றில் மக்கள் மீது இரத்தக்களரிமேலும் படிக்க...
கொரோனாவின் முதல் சுற்று தேர்தலுக்குப் பயன்பட்டது: 2ஆவது சுற்று இருபதுக்கு பயன் படுத்தப்படுகிறது- சஜித்
கொரோனா வைரஸ் தொற்று அலையின் முதல் சுற்றினை பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் இரண்டாம் சுற்றினை அரசியமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொரோனா தொற்று அலை நாட்டில் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையைமேலும் படிக்க...
மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள்: அனைத்து தரப்பினரும் மரியாதை!
மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன், மாணவர்களின் வழிகாட்டி என போற்றப்படும் டாக்டர் அப்துல் கலாமின் பிறந்தநாள் இன்று நினைவுகூரப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலாமின் பிறந்தநானைமேலும் படிக்க...