Day: October 11, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸினால் அமெரிக்காவை அடுத்து அதிக பாதிப்பை கொண்ட நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த 13 நாட்களில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்து இலட்சம்மேலும் படிக்க...
அனலைதீவு மற்றும் காரைநகர் முடக்கத்தில் இருந்து விடுவிக்கப் பட்டன
அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக முடக்கம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நீக்கப்பட்டுள்ளதென யாழ்ப்பாணம் மாவட்டச் க.மகேசன் அறிவித்துள்ளார் கொரோனா தொற்று பரவல் சந்தேகத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அனலைதீவு பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டிருந்த இரண்டுமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்கு உள்ளான 119பேர் தலைமறைவு: தீவிர தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படை
கம்பஹா- மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாகமேலும் படிக்க...
கொரோனா தடுப்பூசி விநியோகம் ஜனவரியில் ஆரம்பம்? – அமெரிக்கா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகம், 2021ஆம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை, உதவி செயலாளர் ரொபர்ட் கேட்லெக், கொரோனா தடுப்பூசி மருந்தைமேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுவருகின்றன. சுகாதார பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம்மேலும் படிக்க...