Day: October 2, 2020
அமேசான் நிறுவனத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
சான் பிரான்சிஸ்கோ: மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அமேசான் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 19,800 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகின் முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் உலகம் முழுவதும் 1.37 மில்லியன்மேலும் படிக்க...
அமெரிக்க மந்திரியை சந்திக்க போப் ஆண்டவர் மறுப்பு
அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் வாடிகன் வந்து போப் ஆண்டவர் பிரான்சிஸ்சை சந்திக்க விரும்பினார். ஆனால் இந்த சந்திப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி வாடிகனின் வெளியுறவு மந்திரி பால் கல்லாகர், வெளியுறவுத்துறை செயலாளர் கார்டினல் பியட்ரோமேலும் படிக்க...
கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு- நாசாவின் கல்பனா சாவ்லா விண்கல பயணம் ஒத்திவைப்பு
விண்வெளியில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா சார்பில் சிக்னஸ் கார்கோ விண்கலம் அனுப்பப்பட உள்ளது. இந்தியாவில் பிறந்த நாசா விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா பெயர் சூட்டப்பட்ட இந்த விண்கலத்தைமேலும் படிக்க...
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் : ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமேலும் படிக்க...
கெஹெலிய ரம்புக்வெல, யாழேந்திரன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணம் விஜயம் செய்கிறார்கள். வடக்கில் தமிழ்மொழி பேசும் ஊடகவியலாளர்களின் தொழில் துறையுடன் சம்பந்தப்பட்ட தேவைகளை ஆராய்வதற்காக கண்காணிப்பு விஜயமாக இது அமைந்துள்ளதாக ஊடக அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. விஜயத்தின் போதுமேலும் படிக்க...
கொவிட்-19: பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு இலட்சத்து 60ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அங்கு நான்கு இலட்சத்து 60ஆயிரத்து 178பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பைமேலும் படிக்க...
கொவிட்-19 தொற்றுக்கு வாசனை உணர்வை இழப்பதே நம்பகமான அறிகுறி!
வாசனை உணர்வை இழப்பது, இருமல் அல்லது காய்ச்சலைக் காட்டிலும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான நம்பகமான அறிகுறியாக இருக்கலாமென ஆராய்ச்சியொன்று தெரிவிக்கின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், University College London (UCL) வாசனை அல்லது சுவை உணர்வை இழந்த 590 பேரிடம்மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரி, ரணிலுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகமேலும் படிக்க...
விஜயகாந்த், பிரேமலதா இன்று வீடு திரும்புகின்றனர்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில்,மேலும் படிக்க...
வவுனியாவில் தனிமைப் படுத்தப்பட்ட 182 பேர் விடுவிப்பு!
ஜோர்தானில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா வேலங்குளம் விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 182 பேர் இன்றைய தினம் (02) விடுவிக்கப்பட்டனர். கொவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகள் அரசினால்மேலும் படிக்க...
சாணக்கியன் உள்ளிட்ட 06 பேர் விடுதலை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இருந்து குறித்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். திலீபனை நினைவுகூறும் முகமாக இலங்கை தமிழரசுக்கட்சிமேலும் படிக்க...
டிரம்ப் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் டொனால்ட் டிரம்ப், ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில்மேலும் படிக்க...