Day: September 22, 2020
உயர்நீதிமன்றங்களில் 51 இலட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன – ரவிசங்கர் பிரசாத்
நாடு முழுவதும் உள்ள உயா்நீதிமன்றங்களில் 51 இலட்சத்து 52 ஆயிரத்து 921 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கு விவகாரங்கள் தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த அவர்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் குறித்து முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் – முன்னாள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று இலங்கையின் பல இடங்களில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ள இலங்கை
எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ரஷ்யாவின் தடுப்பூசியை போட திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான மாஸ்கோ தூதுவர் Meegahalande Durage Lamawansa தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஆட்சி பீடம் ஏறினால் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்- ஐ.தே.க
20ஆம் திருத்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்படுமாயின் எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தருவதற்கு வாய்ப்புள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, இதற்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டில்மேலும் படிக்க...