Day: August 8, 2020
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 933 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 933 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 19.64 லட்சம் கடந்திருந்தது. இதுவரைமேலும் படிக்க...
கேரளா விமான விபத்து- விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு
கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்பு உள்ளது. வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344மேலும் படிக்க...
தேர்தலில் சரியான தீர்மானத்தைதான் மக்கள் வழங்கியுள்ளனர்: ஐ.தே.க
நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மக்கள் சரியான தீர்மானத்தைதான் வழங்கியுள்ளார்களென ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நிறைவடைந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குமேலும் படிக்க...
தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளு மன்றத்துக்குள் நுழையும் ஞானசர தேரர்
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் கொடி சின்னத்தில் போட்டியிட்ட எங்கள் மக்கள் கட்சி, தேசிய பட்டியலில் ஒரு இடத்தை பெற்றுள்ளது. அதாவது குறித்த கட்சியின்மேலும் படிக்க...
தலிபான்களுடனான சமாதானம்: அரசாங்க முயற்சிகளை விவாதிக்க ஒன்றுகூடிய 3,200 அதிகாரிகள்!
ஆயிரக்கணக்கான ஆப்கானிய மூத்த அதிகாரிகள், சமூகத் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலிபான்களுடன் சமாதானம் செய்வதற்கான அரசாங்க முயற்சிகளை விவாதிக்க ஒன்று கூடியுள்ளனர். இதற்காக, காபூலில் உள்ள லோயா ஜிர்கா என அழைக்கப்படும் பிரமாண்டமான சட்டசபைக்கு சுமார் 3,200பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
கொவிட்-19: மிகப்பெரிய தினசரி அதிகரிப்பை காணும் ஸ்பெயின்!
ஐரோப்பாவில் மிக முக்கிய நாடான ஸ்பெயினில், மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் நான்காயிரத்து 5073பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூவர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பைமேலும் படிக்க...
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை விரைந்து பெற்றுக் கொடுப்போம்- செல்வம்
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்து உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க விரைந்து செயற்படுவோமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். முடிவடைந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்த மன்னாரிலுள்ள மக்கள் அனைவருக்கும், செல்வம் அடைக்கலநாதன் நேற்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...