Day: July 18, 2020
தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பல் உடைந்த அதிர்ச்சியில் செய்தியாளர்
தொலைகாட்சி நேரடி ஒளிபரப்பில் செய்திவாசிப்பாளர் தன் பல் விழுந்த நிலையில் அவர் நடந்து கொண்ட செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது சமூக வலைதளங்களில் பல ஆச்சரியம் நிறைந்த தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் கற்பனைக்கெட்டாத வகையிலான வீடியோக்கள் வெளிவருவதுண்டு. அப்படிதான் சமீபத்தில்மேலும் படிக்க...
கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
கனடாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாத்திரம் புதிதாக 405 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 12 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 669 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
2020-21 Big Bash தொடரின் போட்டி அட்டவணை வெளியீடு
கிரிக்கெட் உலகில் நடைபெறும் பிரபல்யமான T20 லீக் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ் T20 லீக் தொடரின் 10ஆவது பருவகாலத்திற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட லீக் தொடர்களில் ஒன்றான பிக்பேஷ்மேலும் படிக்க...
ஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபராக ரஹ்மான் தெரிவு!
ஆசியாவிலேயே செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதலிடத்தை பிடித்துள்ளார். நியூயார்க் ஏஜன்சி ஒன்று நடத்திய தேர்வுப் பட்டியலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பட்டியலின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் சோனு நிகம் உள்ளதுடன், 100 பேரில் ஒருவராக நடிகைமேலும் படிக்க...
கொரோனா கருவிலுள்ள குழந்தைகளையும் தாக்கும்?
கருவிலுள்ள குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்ப்பத்தில் இருக்கும் சிசுவையும் கொரோனா தாக்கும் வாய்ப்புகள் உள்ளதாக புதிய ஆய்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த ஆய்வில், பெரும்பாலான வைரஸ்கள் நச்சுக்கொடி மூலம் கர்ப்பிணிப் பெண்ணின் கருப்பைக்குமேலும் படிக்க...
அமெரிக்க அதிகாரிகள் புத்தியை இழந்து விட்டனர் – சீன அதிகாரி விமர்சனம்
சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்க அதிகாரிகள் புத்தியை இழந்துவிட்டதாக சீனா விமர்சித்துள்ளமை பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. சீனா வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இந்த விமர்சத்தினை முன்வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் அமெரிக்கா சீனா இடையேயான உறவில் இதுவரைமேலும் படிக்க...
ஒக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசியில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் – சர்வதேச நாடுகள் நம்பிக்கை
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ள நிலையில், அதில் இரட்டை பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த தகவல் சர்வதேச நாடுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவாகி உலக நாடுகளைமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு
தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. எனினும் மருந்துக் கடைகள், வைத்தியசாலைகள், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படவுள்ளது. காய்கறி, மளிகை கடை உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்படவுள்ளன. இந்நிலையில், வாகனங்களில் பயணிப்போருக்கு எதிராகமேலும் படிக்க...
ஐஸ்வர்யா ராய்க்கு மூச்சுத்திணறல் – வைத்தியசாலையில் அனுமதி
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள பொலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதியாவுக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரபல பொலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன்மேலும் படிக்க...
ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாகமேலும் படிக்க...
கைகலப்பு கத்திக்குத்தில் முடிவடைந்தது – யாழ். பல்கலை. மாணவன் காயம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கு இடையிலான கைகலப்பு கத்திக் குத்தில் முடிவடைந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தமிழ் மாணவர்களுக்கு இடையிலான கைகலப்பை தடுக்க முற்பட்ட சிங்கள மாணவரே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
அமைச்சுப் பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம் – சி.பி.ரத்னாயக்க
அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம் தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும்’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி.ரத்னாயக்க தெரிவித்தார். பத்தனை பகுதியில்மேலும் படிக்க...