Day: July 4, 2020
ஜமால் கஷோகி கொலை வழக்கு: சவுதி சந்தேக நபர்கள் மீதான விசாரணையை தொடங்கியது துருக்கி!
சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட 20 சவுதி பிரஜைகள் மீதான விசாரணையை துருக்கி நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது. காக்லேயன் மாவட்டத்தில் உள்ள இஸ்தான்புல் மாகாணத்தின் பிரதான நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு விசாரணை தொடங்கியது.மேலும் படிக்க...
ஸ்பெயினில் மீண்டும் கொவிட்-19 தொற்றினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை உயர்கின்றது!
ஸ்பெயினில் மீண்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைகின்றது. கடந்த 24 மணித்தியாலத்தில் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் தொற்றினால் 442பேர் பாதிப்படைந்ததோடு, 17பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய, கடந்த ஜூன் 12ஆம் திகதிக்கு (16பேர்) பிறகு, ஸ்பெயினில் அதிகமான உயிரிழப்புமேலும் படிக்க...
பிரான்சின் புதிய பிரதமராக Jean Castex தேர்வு
நாட்டின் புதிய பிரதமரினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியுடன் இணைந்து பணியாற்றியிருந்த Jean Castex என்பவரை நாட்டின் புதிய பிரதமராக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். இவர் Prades (Pyrénées-Orientales) நகரின் நகர முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். எத்துவார் பிரதமர்மேலும் படிக்க...
பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் பதவியை துறந்தார்!
பிரான்ஸ் பிரதமர் எத்துவார் பிலிப் (Edouard Philippe) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அரசாங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் தலைமை தாங்கிய பின்னர் தனது ராஜினாமா கடிதத்தை, இன்று (வெள்ளிக்கிழமை) காலை பிரதமர் எத்துவார் பிலிப், ஜனாதிபதியிடம்மேலும் படிக்க...
சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை வருவாய்த் துறையிடம் இருந்து விடுவிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, சாத்தான்குளம் பொலிஸ் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று: பிரான்ஸில் யாழ்ப்பாண இளைஞன் உயிரிழப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி யாழ்ப்பாண இளைஞன் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- மல்லாகத்தை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் அஜந்தன் (வயது-40) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன், சுமார் 1 மாதகாலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றிமேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 4 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒருமேலும் படிக்க...
கூட்டமைப்பு சரித்திரம் படைக்கும் – இரா. சம்பந்தன்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களை பெற்று சரித்திரம் படைக்கும் என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த நம்பிக்கை தனக்கு உள்ளது என குறிப்பிட்ட அவர் அனைவரும் தவறாது வாக்களிப்பில் கலந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்மேலும் படிக்க...
எதிர்வரும் பொதுத் தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் – பிரதமர்
ஐக்கிய தேசியக் கட்சியின் பிளவினை இனியொருபோதும் சீர் செய்ய முடியாது என்றும் எதிர்வரும் பொதுத்தேர்தல் ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி அரசியல் அத்தியாயம் என்று கூட குறிப்பிடலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல்மேலும் படிக்க...
குழப்பங்கள் நிறைந்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு
குழப்பங்கள் நிறைந்த அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தல் பிரச்சார அலுவலகத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
எவராலும் பறித்துக் கொள்ள முடியாத வாக்குரிமையை பறிகொடுக்க வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காலியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். வாக்குரிமையை சிலர்மேலும் படிக்க...
சம்பந்தன் என்னுடைய நண்பர் – அவருடைய பார்வை வித்தியாசம்!
சம்பந்தன் என்னுடைய நண்பர். அவர் தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தார். ஆனால் அவருடைய பார்வை வித்தியாசமாக இருந்தது. அதனை நான் முன்பே கண்டுகொள்ளவில்லை. பின்னர் தான் கண்டுகொண்டேன் என்று முன்னாள் வடமாகண முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமானமேலும் படிக்க...