Day: June 29, 2020
மாநகரசபைத் தேர்தல் 2020 : ஆன் இதால்கோ பெரும் வெற்றி.
நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் பரிசின் முதல்வர் ஆன் இதால்கோ மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளார். (வெற்றி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆன் இதலாகோ பரிஸ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.) இவர் சோஷலிசக் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். முதலாம் சுற்றில்மேலும் படிக்க...
கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முயற்சி- சாணக்கியன்
கிழக்கு மக்களை காப்பாற்றப்போகின்றோமென கூறி அவர்களின் வாக்குகளை சிதறடித்து, கிழக்கில் தமிழர்களின் இருப்பினை இல்லாமல் செய்யவே சில கட்சிகள் முனைகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடிமேலும் படிக்க...
போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி முன்னிலை: 2ஆவது கட்ட வாக்கெடுப்பில் தீர்மானம்
போலந்து ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடா (Andrzej Duda) அதிக வாக்குகளைப் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். ஆனால் இதுவரை பதிவு செய்யப்பட்ட முடிவுகளின்படி, இரண்டாவது சுற்று வாக்களிப்பு இல்லாமல் அவர் வெல்ல வேண்டிய 50 சதவீத வாக்குகளை அவரால்மேலும் படிக்க...
சாத்தான் குளம் கொலைச் சம்பவம் குறித்து 16 மணிநேரம் விசாரணை!
சாத்தான் குளம் சம்பவம் குறித்து பொலிஸ் நிலைய காவலர்களிடம் 16 மணிநேர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. நேற்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகியமேலும் படிக்க...
100 கோடி ரூபாய் நட்டஈடு வழங்குமாறு கோரி யஸ்மின் சூக்காவுக்கு தேசிய உளவுத்துறை பிரதானி கடிதம்
தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்து உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்காவிடம் தேசிய உளவுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் துவான் சுரேஸ் சலே 100 கோடி ரூபாய் நட்டஈடு கோரியுள்ளார். எதிர்வரும் 14 நாட்களுக்குள் நட்டஈடுமேலும் படிக்க...
பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாத தாக்குதல் – 4 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் துப்பாகிதாரிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. பங்குச்சந்தை அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலில் கையெறி குண்டை வீசிவிட்டு, கட்டடத்துக்குள் அவர்கள் நுழைந்துள்ளார். மூன்றுமேலும் படிக்க...