Day: June 21, 2020
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்ளுக்கு கொரோனா
ஜேர்மனியில் இறைச்சி பதப்படுத்தும் நிறுவனமான டோனிஸில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நிறுவனத்தில் பணியாற்றும் 6,500 ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்துமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஜேர்மனியில் அதிபர் அங்கலாமேலும் படிக்க...
தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் இருவேறு தாக்குதகள்; ஏழு பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தனர். தலைநகர் மொகாடிஷுவிலிருந்து 90 கி.மீ. வடமேற்கே உள்ளமேலும் படிக்க...
நாட்டை கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்வதை தடுக்க கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் – கருணாகரம்
அரசாங்கம், நாட்டை ஒரு கொடுங்கோல் ஆட்சிக்குள் கொண்டு செல்லும் நிலைமையை நாங்கள் தடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைப் பலப்படுத்த வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்றமேலும் படிக்க...
நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம்; பாதணிகளுடன் கடமையில் ஈடுபட்ட படையினர்
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில், நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிஸார் மற்றும் கடற்படையினர் பாதணியுடன் கடமையில் நின்றமை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம்மேலும் படிக்க...
இந்திய-சீன எல்லைப் பதற்றத்தைத் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்? – கமல்ஹாசன் கேள்வி
இந்திய-சீன எல்லைப் பதற்றத்தை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என மத்திய அரசிடம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது, தெளிவான சிந்தனை தேவைப்படும் போதெல்லாம், உணர்வுகளைத் தூண்டிவிட்டுத் தப்பிக்க முயல்வதைப் பிரதமரும் அவரது சகாக்களும்மேலும் படிக்க...
முரண்பாடு இல்லாத ஜனாதிபதி-பிரதமர் ஆட்சி: மக்களே ஆணை தரவேண்டும்- மஹிந்த
ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பாடற்ற விதத்தில் இணைந்து செயற்படுவதற்கான சூழ்நிலைமை மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தனிப்பட்ட குடும்பத்தை இலக்காகக் கொண்டு நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நகைச்சுவைக்குள்ளாகியுள்ளது எனவும் அதனைமேலும் படிக்க...
கொவிட்-19 பரவலைக் கண்காணிக்கும் செயலி அடுத்த மாதம் அறிமுகப் படுத்தப்படும்: பிரதமர் ஜஸ்டின்!
கொரோனா வைரஸின் (கொவிட்-19) பரவலைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்ட, தடமறிதல் கண்காணிப்பு பயன்பாடு அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என கூறியுள்ளார். அத்துடன், குறித்தமேலும் படிக்க...
ஐரோப்பாவில் முதன்முதலில் தேர்தலில் அடியெடுத்து வைக்கும் சேர்பியர்கள்
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 3 மாத முடக்க நிலைக்கு பின்னர் ஐரோப்பிய நாடான சேர்பியாவில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குறித்த தேர்தலில் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வுசிக்கின் சேர்பிய முற்போக்குக்மேலும் படிக்க...
ஊழல் குற்றச்சாட்டு – கங்கோ ஜனாதிபதியின் தலைமை அதிகாரிக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறை
கங்கோ ஜனநாயகக் குடியரசின் நீதிமன்றம் ஜனாதிபதி பெலிக்ஸ் சிசெக்கெடியின் தலைமை அதிகாரி ஒருவரை ஊழல் குற்றவாளியாகக் கண்டறிந்துள்ளது. ஏறக்குறைய 50 மில்லியன் டொலர் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்ட, வைட்டல் கமர்ஹேக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துமேலும் படிக்க...
ரஷ்யாவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. அண்மைய புள்ளிவிபரங்களின் படி, அங்கு 8 ஆயிரத்து 2பேர் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் 7,889பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 161பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனாமேலும் படிக்க...
தமிழர்கள் பாதுகாப்பான தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டும்- உறவுகள் அறைகூவல்
தமிழர்கள், பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகமொன்றை பெறுவது பற்றிய வழியை நோக்கி நகர வேண்டுமென வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர். சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்டத்தின் பின்னர்மேலும் படிக்க...
இலங்கை இராணுவத்திற்கு ஆவின்பாலை விற்பனை செய்வதற்கான யோசனையை நிராகரித்தார் எடப்பாடி!
இலங்கை இராணுவத்திற்கு நாளொன்றிற்கு ஒரு இலட்சம் ஆவின்பாலை விநியோகிப்பதற்கான வியாபாரயோசனையொன்று முன்வைக்கப்பட்டது என தமிழக அமைச்சர் இராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். எனினும், இராணுவத்திற்கு ஆவின்பால் விற்பனை குறித்து முன்வைக்கப்பட்ட யோசனையை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளது. தனியார் அமைப்பொன்று இந்த யோசனையை தங்களிடம்மேலும் படிக்க...
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா?- சஜித்
3000 படைவீரர்களை கொலை செய்வதுதான் தேசியப்பட்டியல் ஆசனத்தை பெறுவதற்கான தகுதியா என சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார். கடுவெலயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்தமேலும் படிக்க...