Day: June 5, 2020
மிகவும் எளிதாக நடத்த திட்டமிடப்படும் பிரான்ஸ் தேசிய தினம்!
தேசியத் தின கொண்டாட்டங்களை மிகவும் எளிதாக நடத்துவதற்கு, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவலைத் தடுப்பதற்காகவும், மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, மிகவும் எளிதாக, இராணுவ அணிவகுப்புகளின்றிய நினைவெழுச்சி நிகழ்வுகள்மேலும் படிக்க...
ஜேர்மனி மற்றும் இத்தாலி பயணத் தடையை நீக்குகிறது!
கொரோனா வைரஸ் தொற்றால் முடக்கப்பட்டிருந்த பயணத் தடையை விலக்க இருப்பதாக ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்கமைய, வைரஸ் தொற்றினை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடான ஜேர்மனி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் மற்றும் பிரித்தானியா, ஐஸ்லாந்து, நோர்வே, லிச்சென்ஸ்டீன்மேலும் படிக்க...
இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா வைரஸ்: அமர்வுகள் தற்காலிகமாக இரத்து
இஸ்ரேலில் நாடாளுமன்ற உறுப்பினொருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. 44 வயதான அபோ ஷாஹாதே என்பவருக்கு நேற்று (வியாழக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே நாடாளுமன்றம் (நெசெட்) இந்தமேலும் படிக்க...
வழிப்பாட்டு தலங்களை திறப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது மத்திய அரசு!
பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் ஆகியவை எதிர்வரும் 8ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ள நிலையில் அதற்குறிய வழிக்காட்டுதல்கள் நெறிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாதுமேலும் படிக்க...
உத்தரப்பிரதேச விபத்தில் ஒன்பது பேர் உயிரிழப்பு!
உத்தர பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் நவாப்கஞ்ச் அருகே லொறியொன்றுடன், காரொன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது கார் முற்றிலும் சேதமடைந்துள்ளதுடன்,மேலும் படிக்க...
பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19: ஒரேநாளில் 31,890 பேருக்கு வைரஸ் தொற்று!
பிரேஸிலில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலத்தில் 31,890பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரேஸிலில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச பாதிப்பின் எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக, கடந்த மேமேலும் படிக்க...
வேட்பாளர்களின் நெறி முறைகள் குறித்த வர்த்தமானி வெளியானது!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பின்பற்ற வேண்டிய கோட்பாடுகள், நெறிமுறைகள் மற்றும் ஊடக வழிகாட்டுதல்களை உள்ளடக்கிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று(வெள்ளிக்கிழமை) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பு வெளியான திகதி முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை குறித்தமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து வருவோரின் PCR முடிவுகளை பெற்றதன் பின்னர் தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்துமாறு பணிப்புரை
வெளிநாடுகளில் இருந்து வருகைதருவோரை PCR பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் முடிவுகளை விமான நிலைய வளாகத்திலேயே பெற்றதன் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குடிவரவு நடைமுறைகளுக்கு முன்னர், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை தனியான ஒருமேலும் படிக்க...
ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது – ஜனாதிபதி!
ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது எனது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொசன் பௌர்ணமியினை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே இந்த விடயத்தினை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ளமேலும் படிக்க...