Day: May 5, 2020
மின் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை
தமிழகத்தில் மின்கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொதுமுடக்கம் நீடிக்கப்பட்டிருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள வீடுகள், சிறுகுறு நிறுவனங்களிடமிருந்து மின் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைமேலும் படிக்க...
மது என்பது – சாவின் ஒத்திகை கவிஞர் வைரமுத்து
தமிழகத்தில் எதிர்வருகிற 7ஆம் திகதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், ‘பார்’கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளை சிலமேலும் படிக்க...
பிரான்சிற்குள் கடந்த 24 மணித்தியாலத்தில் 330 மரணங்கள்
சர்வதேசம் 250.000 சாவுகளைத் தாண்டிச் செல்கையில் ஐரோப்பா 145.000 சாவுகளை நெருங்கியுள்ளது. இத்தாலி, பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகியவை ஐரோப்பாவின் சாவுகளின் 90 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளன. இந்நிலையில் பிரான்சின் சுகாதாரப் பிரிவின் தலைமை இயக்குநர் ஜெரோம் சாலமொன் வழங்கியுள்ள தகவல்களின் அடிப்படையில்மேலும் படிக்க...
சென்னையில் மதுக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு!
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் எதிர்வரும் 7ஆம் திகதிமேலும் படிக்க...
விடுமுறைகள் ஐரோப்பாவிற்குள் இருப்பது பாதுகாப்பானது – ஜனாதிபதி மக்ரோன்
இன்று இவ்ளினிலுள்ள Poissy (Yvelines) நகரத்தின் பாடசாலைக்குச் சென்றிருந்த ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் ஊடகங்களின் கேள்விகளிற்கும் பதிலளித்திருந்தார். கோடை விடுமுறைகள் தொடர்பாக ஜனாதிபதியிடம் வினவப்பட்டது. «எங்களிற்கு விடுமுறைகள் இருக்குமா என்ற கேள்விக்கு இப்பொழுது என்னிடம் பதிலில்லை. இன்னும் சிலகாலம், காத்திருக்க வேண்டும்.மேலும் படிக்க...
24 மணித்தியாலத்தில், பிரான்ஸில் 330 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணிநேரத்தில் 330 பேர் உயிரிழந்துள்ளதோடு, 1,365 பேர் குணமடைந்துள்ளனர் என இன்று செவ்வாயக்கிழமை சுகாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 234 பேர் மருத்துவமனைகளிலும், 96 பேர் மூதாளர் இல்லங்களிலும் உயிரிழந்துள்ளனர். தற்போது 24 775 பேர் மருத்துவமனைகளில் உள்ளதோடு, இவர்களில்மேலும் படிக்க...
பாடசாலை இரண்டாம் தவணை ஆரம்பம் தொடர்பாக கல்வி அமைச்சின் அறிவிப்பு
எதிர்வரும் முதலாம் திகதி முதல் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக திறக்கப்படும் என வெளியான செய்திகளில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அவ்வாறு பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.மேலும் படிக்க...
யாழில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது
யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் மேற்கு பகுதியில் முதியவருக்கு இராணுவத்தினரால் புதிய வீடு அமைத்து கையளிக்கப்பட்டது. ஜே/263 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் வயோதிப் பெண் தனது பேரப்பிள்ளையுடன் வசித்து வருகின்றார். அவருக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கு கோப்பாய் பிரதேசமேலும் படிக்க...