Day: May 2, 2020
வெனிசுலாவில் 17 கைதிகள் சுட்டுக்கொலை
வெனிசுலாவின் சிறைச்சாலையில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த 17 கைதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். வெனிசுலாவின் ராணுவத்தினரால் வெளியிடப்பட்டு சர்வதேச ஊடகம் ஒன்றினால் உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நேற்று வெள்ளிக்கிழமை குறித்த கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்ததாகவும், இதன்போதுமேலும் படிக்க...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்று எப்படி கட்டுப்பாட்டுக்குள் வந்தது?
ஜேர்மனியில் அதிகாரப் பரவலாக்க கட்டமைப்பின் மூலமே, தற்போதைய நோய்த் தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தியதாக ஜேர்மனி அதிபர் அங்காலா மெர்கல் தெரிவித்துள்ளார். 16 மாகாணங்களாக பிரிக்கப்பட்டு இருக்கும் ஜேர்மனி, கூட்டாச்சி முறையில் செயற்பட்டு வருகிறது. அந்தந்தப் பிராந்திய ஆளுநர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டுமேலும் படிக்க...
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் 14 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவர் என எச்சரிக்கை
சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வைரஸை கட்டுப்படுத்தும்மேலும் படிக்க...
பிரதமர் மஹிந்தவின் கூட்டத்தில் கலந்து கொள்கிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
குணமடைந்து வெளியேறிய நோயாளிக்கு மீண்டும் கொரோனா
கொரோன வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 17 ஆம் திகதி குணமடைந்து வெளியேறிய ஜா-எல பகுதியை சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நெஞ்சு வலியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நோயாளிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகமேலும் படிக்க...