Day: April 23, 2020
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 742 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 742 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,513ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்றினால் கடந்தமேலும் படிக்க...
ஆபிரிக்காவையும் விட்டு வைக்காத கொவிட்- 19: இதுவரை 1,244 பேர் உயிரிழப்பு!
கோரதாண்டம் ஆடிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்- 19) தொற்றுக்கு ஆபிரிக்காவில் இதுவரை கொரோனாவுக்கு 1,244 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் 26,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆபிரிக்காவில் புதிதாக 1,243 பேருக்கு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
தமிழகத்தில் தொழிற் சாலைகளைப் படிப்படியாக ஆரம்பிக்கத் திட்டம்- முதல்வர் ஆலோசனை
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் சிலவற்றைப் படிப்படியாக இயங்க அனுமதிப்பது தொடர்பாக தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில் காணொளி தொடர்பாடல் மூலம் தொழில் அதிபர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொழில்துறை அமைச்சர்மேலும் படிக்க...
கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் மோடிக்கு முதலிடம்!
உலகத் தலைவர்களில் கொரோனாவைச் சிறப்பாகக் கையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி உலக நாடுகளை உலுக்கிவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துமேலும் படிக்க...
தனிமைப் படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை
ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டுமேலும் படிக்க...
இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பினர்
நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவின் வடமேற்கு நகரமான அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை ஏற்றி வருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் தற்போதுமேலும் படிக்க...
சட்டங்கள் மூலம் முஸ்லிம்களை அடிமைப் படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது
கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களை ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது தொடர்பில் நாங்கள் கதைக்கும் விடயங்கள் அரசாங்கத்தின் காதுகளுக்குள் செல்வதில்லை. நாங்கள் அமுல்படுத்துகின்ற சட்டங்களுக்கு முஸ்லிம்கள் அடிமைகளாக இருக்கவேண்டும் என்ற நிலைப்பாடாட்டிலேயே அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்மேலும் படிக்க...
“புத்தகங்கள் என்றும் பொக்கிஷங்கள்” சர்வதேச புத்தக தினத்திற்கான சிறப்புக்கவி
இலக்கியத்தின் உயிர்நாடி வரலாற்றில் பொக்கிஷமாகி சித்திரைத் திங்கள் இருபத்திமூன்று சர்வதேச புத்தக தினமாகி புத்தகங்களைக் கொண்டாடும் தினமாகி வாசிப்பும் நேசிப்பும் சுவாசிப்பும் வாழ்வியல் பொக்கிஷங்களாகி வனப்பாக்குதே புத்தகங்கள் ! அழகான அட்டைப்படம் உள்ளே அச்சிடப்பட்ட காகிதம் தொட்டதை எடுத்து மனதைப் பதித்துமேலும் படிக்க...