Day: April 5, 2020
வானொலிக் குறுக்கெழுத்துப்போட்டி – 259 (05/04/2020)

உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கொரோனா : இல்-து-பிரான்சுக்குள் ஒரே நாளில் 164 பேர் சாவு
இல்-து-பிரான்சுக்குள் கடந்த 24 மணிநேரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை மொத்தமாக 1999 பேர் இல்-து-பிரான்சுக்குள் உயிரிழந்துள்ளனர். இதில் நேற்று ஒரே நாளில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை பிராந்திய சுகாதார நிறுவனம் (l’Agence régionale deமேலும் படிக்க...
பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தாக்குதல்
நேற்று நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஈடுபட்டு பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய அப்தெல்லா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் என்றும், இது ஒரு பயங்கரவாதக் குற்றச்செயல் என்றும், தேசிய பயங்கரவாத் தடுப்பு நீதிமன்றமான PNAT ( parquet national antiterroriste) தெரிவித்துள்து. இன்றைய தாக்குதலில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தாக்கம்: 6 மாதங்களுக்கு முடக்க தயராகும் பிரிட்டன்
கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக பரவிவரும் நிலையில் பிரித்தானியாவை 06 மாதங்கள் முடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் பிரித்தானியாவையும் விட்டுவைக்கவில்லை அங்கு இதுவரை 41 ஆயிரத்திற்கும்மேலும் படிக்க...
மிக மோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரிக்கை
மிகமோசமான வாரமொன்றை அமெரிக்கா எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவே மிகவும் சவாலான வாரமாக விளங்கப்போகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல உயிரிழப்புகள் ஏற்படும் என குறிப்பிட்டுள்ள டிரம்ப் அமெரிக்கா முன்னெச்சரிக்கைமேலும் படிக்க...
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி, நாடு முழுவதும் அமல்படுத்தினார். எதிர்வரும் 14ம் திகதி வரை இந்த ஊரடங்கு அமலில்மேலும் படிக்க...
மீண்டும் நாடாளுமன்றத்தை கூட்டுவது பொதுத்தேர்தல் குறித்து இந்த வாரம் தீர்மானம்.!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியபடி ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு முன்னர் புதிய நாடாளுமன்றத்தை கூட்ட இயலாமையால் எழும் பிரச்சினைகள் குறித்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடுவதற்கான முடிவு தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த வாரம் தீர்மானம்மேலும் படிக்க...
ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன் படுத்துவோருக்கு கடுமையான சட்டம்
ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிரான சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க மாத்திரம் ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதை மீறி செயற்படுவோரை கைது செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க...
40 பேர்கள் கொண்ட குழு விடுவிப்பு
வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்துள்ள 40 பேர்கள் கொண்ட குழுவினர்களை யாழ் கொடிகாமம் விடத்தற்பளையில் பகுதியில் கடந்த 5 ஆம் திகதி யாழ்பாதுகாப்பு படைப்பிரிவினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் குறித்த நபர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உட்பட்டியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் 14 நாட்கள்மேலும் படிக்க...
நாளை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, புத்தளம், கண்டி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேபோல் ஏனைய மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தளர்ந்தப்படவுள்ள ஊரடங்குமேலும் படிக்க...
