பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய தாக்குதல்
நேற்று நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஈடுபட்டு பயங்கரவாதத் தாக்குதலை நடாத்திய அப்தெல்லா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் என்றும், இது ஒரு பயங்கரவாதக் குற்றச்செயல் என்றும், தேசிய பயங்கரவாத் தடுப்பு நீதிமன்றமான PNAT ( parquet national antiterroriste) தெரிவித்துள்து.
இன்றைய தாக்குதலில் உடனடியாக ஒருவர் கொல்லப்பட, ஏழு பேர் படுகாயமடைந்திருந்தனர். இதில் உயிராபத்தான நிலையில் இருந்த மூவரில், மேலும் ஒருவர் சாவடைந்து, மொத்தமாக இருவர் கொல்லப்பட்டுள்ளளனர்.