Day: April 4, 2020
டோனி லீவிஸின் மறைவிற்கு இரங்கல் வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் சபை!
டக்வொர்த் லீவிஸ் முறையை உருவாக்கியவர்களில் ஒருவரான இங்கிலாந்தை சேர்ந்த டோனி லீவிஸ் உயிரிழந்துள்ளார். தனது 78 வயதில் உயிரிழந்த அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை இரங்கல் தெரிவித்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் மழை காரணமாக போட்டிகள் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படிமேலும் படிக்க...
கனடாவில் இரு மாகாணங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா!
உலகின் பல்வேறு நாடுகளிலும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் கனடாவும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றது. கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பேர் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 15மேலும் படிக்க...
22 கோடி மக்களை அடைத்துவைக்க முடியாது – பிரதமர் இம்ரான் கான்!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்பதற்காக 22 கோடி மக்களை அடைத்துவைக்க முடியாது என் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த்துள்ளனர். இந்நிலையில்மேலும் படிக்க...
கொரோனா தடுப்புதான் முக்கியம் – திருமணத்தை பிற்போட்ட பெண் வைத்தியர்!
“கொரோனா நோய் தடுப்புதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்” என்று கூறி திருமணத்தை பிற்போட்ட பெண் மருத்துவரின் முடிவு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமூலை பகுதியை சேர்ந்த முகமது, சுபைதா தம்பதியரின் மகள் ஷீபா.மேலும் படிக்க...
இலங்கையில் உச்சம் கொடுக்கின்றது சூரியன்!
இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையில் சூரியன் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை நண்பகல் 12.13 மணிக்கு அம்பலங்கொடை, தல்கஸ்வல, பஸ்கொட, மித்தெனிய, உஸ்வெவ மற்றும் வீரவிலமேலும் படிக்க...
இன்று வரையான காலப்பகுதியில் 2961 கைதிகள் பிணையில் விடுதலை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி நீதிமன்ற உத்தரவில் 2691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (சனிக்கிழமை) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சிறைச்சாலை வளாகத்திற்கு மேற்கொண்டமேலும் படிக்க...
அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் ஒத்திவைப்பு!
கொரோனா தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 இற்கான பிளேஒப்மேலும் படிக்க...
உயிரிழந்த ஆயிரக் கணக்கானவர்களுக்கு சீனாவில் அஞ்சலி!
நாடு முழுவதும் அரை கொடியில் தேசியக் கொடியை பறக்கவிட்டு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு சீனாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்தவகையில் இன்று (சனிக்கிழமை) அந்நாட்டு நேரப்படி 10 மணிக்கு மருத்துவர்கள் உட்பட கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு மூன்று நிமிட மௌனமேலும் படிக்க...
கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் குணமடைந்தார்!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் குணமடைந்துள்ளார். இந்நிலையில் இலங்கையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது. மேலும், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றியோர் என அடையாளம் காணப்பட்டுள்ள 159 பேரில் 129மேலும் படிக்க...
கொரோனாவை அழிக்க ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து: அவுஸ்ரேலிய விஞ்ஞானிகளின் அறிவிப்பு
உலகம் முழுவதும் கிடைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தினால் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என அவுஸ்ரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் மிகப்பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில், உலகளவில் கிடைக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தான ஐவர்மெக்டின், கோவிட் -19மேலும் படிக்க...
தமிழ்நாட்டில் கொரோனா சோதனை மையங்களின் எண்ணிக்கை போதாது- திருமா அவசர கோரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள சோதனை மையங்களின் எண்ணிக்கை போதுமானது அல்ல எனப் பலரும் சுட்டிக்காட்டி வரும்நிலையில் சோதனை மையங்களின் எண்ணிக்கையை விரைந்து அதிகரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவரச வேண்டுகோள் வைத்துள்ளார். அதன் ஒருகட்டமாக தனியார் மருத்துவமனைகளையும்மேலும் படிக்க...
ஊரடங்கு உத்தரவு 3 மாதங்களுக்குத் தொடரவேண்டும் எனக் கோரிக்கை!
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டும் என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ஜெயருவன் பண்டாரா தெரிவித்துள்ளார். அதை நடைமுறைப்படுத்த முடியாவிட்டால், மக்கள் ஊரடங்கு உத்தரவை மீறாமல் குறைந்தது ஒருமேலும் படிக்க...
கொரோனா வைரஸ் – ஊடகங்களுக்கான அறிவுறுத்தல் அறிக்கை வெளியானது!
கொரோனா வைரஸ் குறித்த செய்தியினை வெளியிடும் போது ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த தெளிவுபடுத்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் இதுகுறித்த பரிந்துரை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கொரோனா வைரஸ் பரவும் இக் காலகட்டத்தில்மேலும் படிக்க...