Day: March 9, 2020
கொரோனா தாக்கம் : சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் இரத்து!
கொரோனா அச்சம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லும் 10 விமானங்களை விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. இதன்படி குவைட், ஹொங்கொங் செல்லும் 10 விமானங்களை ஏர் இந்தியா, இண்டிகோ, குவைத் ஏர்வேஸ், கதே பசிபிக் ஆகிய நிறுவனங்கள் இரத்துமேலும் படிக்க...
தேனி மருத்துவக் கல்லூரியில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம்- 7 இடங்களில் மையங்கள்!
தமிழ்நாடு, தேனி அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைப்பதற்கான இடத்தைத் தெரிவுசெய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக் கூடம் அமைக்க மத்தியமேலும் படிக்க...
இத்தாலியில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்: மக்கள் வெளி இடங்களுக்குச் செல்ல தடை
இத்தாலியில் மிக வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால், குறிப்பிட்ட சில மாகாணங்களில் வாழும் மக்கள் வெளியிடங்களுக்குச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. வெனிஸ், மிலன் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் வாழும் ஒரு கோடியே 50 லட்சம் மக்கள், எதிர்வரும்மேலும் படிக்க...
கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை சடுதியாக உயர்வு: இத்தாலியில் அதி தீவிரம், சீனாவில் குறைவு
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா ரைவஸின் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 827ஆக அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் நோயின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் அதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கைமேலும் படிக்க...
இராணுவத் தலையீடு அதிகரிக்க நாமும் காரணம்- ஐங்கரநேசன்
வன்முறைக் கலாசாரத்தை ஒழிக்கவும் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தவும் சனசமூக நிலையங்கள் காவல் நிலையங்களைப் போன்று செயற்பட முன்வரவேண்டும் என தமிழ் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துகின்றோம் என்ற போர்வையில் இராணுவத் தலையீடு அதிகரிக்கமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்
கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நாடுகளில் இருந்து வருகைத்தரும் இலங்கையர்களை தனிமைபடுத்தி கண்காணிக்கும் நடவடிக்கை இன்று (09) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது. மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம், வெலிகந்த காந்தகாடு மத்திய நிலையம் ஆகியன கண்காணிக்கும் மத்திய நிலையங்களாகமேலும் படிக்க...
பேருந்து விபத்தில் 18 பேர் வைத்திய சாலையில்
யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வந்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். இன்று (09) அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்துமேலும் படிக்க...