Day: January 10, 2020
உக்ரேன் விமானத்தை வீழ்த்தியது ஈரானின் ஏவுகணையே: ஆதாரம் உள்ளது – கனடிய பிரதமர்
ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமான விபத்து குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ”உக்ரேன் விமானத்தை ஏவுகணைமேலும் படிக்க...
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 46ஆம் ஆண்டு நினைவேந்தல்
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 46ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவு தூபி முன்பாக இன்று காலை அனுஸ்டிக்கப்பட்டது.கடந்த 1974ம் ஆண்டு ஜனவரி 10ம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில்மேலும் படிக்க...
விமானம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை தெஹ்ரான் மறுக்கிறது
உக்ரேனிய பயணிகள் விமானம் தெஹ்ரானில் இருந்து கையவ் நோக்கிப் புறப்பட்டபோது ஈரான் ஏவுகணைத் தாக்குதலினால் வெடித்துச் சிதறியதாக மேற்குலகம் கூறுவதை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. ஈரான் விமானப்போக்குவரத்துப் பிரிவின் தலைவர் விமானம் ஏவுகணையால் தாக்கப்படவில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக இன்றுமேலும் படிக்க...
அவதூறு வழக்கு : பிணையில் விடுதலையானார் நெல்லை கண்ணன்!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழறிஞர் நெல்லை கண்ணன் பிணையில் விடுதலையாகியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் தான் பேசிய கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வழக்கை இரத்துமேலும் படிக்க...
முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக் கழகத்தில் ஆரம்பம்!
முதலாவது அனைத்துலகத் தமிழியல் மாநாடு, யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. ‘வரலாற்றுப் போக்கில் தமிழியல் ஆய்வுகள்’ எனும் தொனிப்பொருளில் இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது. குறித்த மாநாடு யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை பிரிவின் ஏற்பாட்டில், தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ம.இரகுநாதன் தலைமையில் நடைபெற்று வருகின்றது.மேலும் படிக்க...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இலங்கை நீக்க வேண்டும் – மனித உரிமைகள் கண் காணிப்பகம் வலியுறுத்தல்!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அதன் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சட்டத்தை மாற்றுவது என்ற அதன் உறுதிப்பாட்டை இலங்கை அரசு பின்பற்ற வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவை கடந்தமேலும் படிக்க...