Year: 2019
அரசியல் சமூக மேடை – 24/02/2019
1)ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு வழங்கிய இணை அணுசரனையிலிருந்து விலகிக்கொள்வது குறித்து இலங்கை ஆராய்ந்துவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளது (2)சர்வதேசத்தில் இராணுவத்தை குற்றவாளிகளாக்கி மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்கின்றதுமேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 215 (24/02/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
10ம் ஆண்டு நினைவு தினம் – அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) 24/02/2019
நெடுந்தீவை பிறப்பிடமாகவும் உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் குட்டிப்பிள்ளை நாகலிங்கம் (லிங்கம்) அவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் 24ம் திகதி பெப்ரவரி மாதம் ஞாயிற்றுக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்னாரை அன்பு மனைவி மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் பூட்டப்பிள்ளைகள்மேலும் படிக்க...
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 214 (17/02/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் (13/02/2019)
தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் சங்குவேலி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கிருஷ்ணன்(காந்தி) பரமேஸ்வரி அவர்கள் 13-02-2019 இன்று புதன் கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணன்(காந்தி) அவர்களின் அன்பு மனைவியும், மற்றும் காலஞ்சென்றவர்களான செல்லர் சின்னாச்சி அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- மேலும் படிக்க