Day: December 10, 2019
அவுஸ்ரேலியாவில் தண்ணீரைப் பயன் படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்!
அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அவுஸ்ரேலியா அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரைமேலும் படிக்க...
நிர்பயா குற்ற வாளிகளுக்கு தூக்கு தண்டனை?
நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் திஹார் சிறையில் மாற்றப்பட்டுள்ளதை அடுத்து, அவர்கள் தூக்கிலப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சிறை அதிகாரி கூறும்போது ‘4 குற்றவாளிகளும் கடும் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நால்வரும் தனித்தனிமேலும் படிக்க...
குடியுரிமை சட்டத் திருத்தத்தில் இலங்கை தமிழர்களை உள்ளடக்க வேண்டும் – தினகரன்
குடியுரிமை சட்டத்திருத்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என அ.ம.மு.கவின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். குடியுரிமை சடத்திருத்தம் குறித்து இன்று (செவ்வாய்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவத்த அவர், மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் போராட்டம்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். யாழ்.பிராந்திய அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர். வட.கிழக்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள்மேலும் படிக்க...
முல்லைத்தீவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்
முல்லைத்தீவு – மல்லாவியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதான இளைஞர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் இதுவரைமேலும் படிக்க...
ஆசிரியர் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி : அவதானமாக இருக்குமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்
ஆசிரியர் தொழில் பெற்றுதருவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுப்படுவதாக தகவல்கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் கல்வி அமைச்சு இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் உடனடியாக தமக்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.மேலும் படிக்க...
இலக்கின்றி தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்த தேசப்பிரிய
பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் எவ்வித இலக்கும் இன்றி மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் போட்டியிடும் வேட்பாளர், கட்சிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரியமேலும் படிக்க...