Main Menu

சுவிஸ் தூதரகத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த முன்னாள் இராணுவ அதிகாரி!

அஜித் பிரசன்னா என்ற முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துக்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியரை பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், சுவிட்ஸ்ர்லாந்து தூதுவர் எமது தாய்நாட்டின் பெயரை கெடுக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியே  இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

பகிரவும்...