Day: November 5, 2019
ஹாங்காங் போராட்டம் – கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய நபர்
ஹாங்காங்கில் போராட்டக்காரர்களை தாக்கிய மர்ம ஆசாமியிடம் நியாயம் கேட்ட கவுன்சிலரின் காதை கடித்து துப்பினார். தப்பி ஓட முயன்ற மர்ம ஆசாமியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஹாங்காங்கில் சீனாவிடம் இருந்து ஜனநாயக உரிமைகள் கோரி தொடர்ந்து 6-வது மாதமாக போராட்டம்மேலும் படிக்க...
விஜய்யின் பஞ்ச் வசனம் கேட்டு குணமடையும் சிறுவன்
கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுவன் செபாஸ்டியன், விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். விஜய்தமிழ் திரையுலகில் பெரும் நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவர் நடிக்கும் படங்களில் ரசிகர்களுக்கு ஏற்ற சண்டைக்காட்சிகள், நடனங்கள், அனல் பறக்கும் பஞ்ச்மேலும் படிக்க...
பாக்தாதியின் சகோதரி கைது- துருக்கி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாக்தாதியின் சகோதரி ராஸ்மியாமாஸ்கோ:உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் கொல்லப்பட்டதாகமேலும் படிக்க...
பணமதிப்பிழப்பின் போது 1,500 கோடி ரூபாய் சொத்துக்கள் வாங்கினார் சசிகலா?
பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டபோது சசிகலா 1,500 கோடி ரூபாய்க்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் திகதி திடீரென 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதுமேலும் படிக்க...
வேலூர் சிறையில், நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டார்
நளினி உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் அறையில் செல்போன் சிக்கியதால் அவருக்கான சலுகைகளை சிறைத்துறை நிர்வாகம் ரத்து செய்தது.சிறையில் மேலும் படிக்க...
நான் காட்டிக் கொடுத்தேனா? பிரபாகரன் அப்படி சொல்லவில்லையே – கருணா
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இழைக்கப்பட்ட தவறுகள் காரணமாக, தமிழீழ தனிநாட்டு கோரிக்கை வலுவிழந்து விட்டதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவிக்கின்றார். பி.பி.சி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயேமேலும் படிக்க...
ஐ.தே.க.வின் வெற்றிக்காக தமிழர்களை அடகு வைத்துள்ள கூட்டமைப்பினர் – ஜே.வி.பி.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக தமிழ் மக்களை அடகு வைத்துள்ளதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணி, கூட்டமைப்பு தமிழ் மக்கள் குறித்து சிந்திக்காது தமது இருப்பு குறித்தே சிந்திப்பதாகுவம் குற்றஞ்சாட்டினார். மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில்மேலும் படிக்க...
ஜனாதிபதித் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அறிவித்தது புளொட்
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம்( புளொட்) தீர்மானம் எடுத்துள்ளதுடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தீர்மானம் நாளை அறிவிக்கப்படும். தமிழரசு கட்சி தனித்து தீர்மானத்தை அறிவிக்காது கூட்டமைப்பாக இணைந்துமேலும் படிக்க...