Day: October 27, 2019
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் இன்று கருப்பு தினம் அனுசரிப்பு
காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகவும் அங்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் தடையை விலக்க வலியுறுத்தியும் பாகிஸ்தானில் இன்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்தியா வசமுள்ள காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக இன்று நாடு முழுவதும் கருப்புமேலும் படிக்க...
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – 42 பேர் உயிரிழப்பு
ஈராக் நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 42 பேர் பலியானார்கள். ஈராக் நாடு தொடர் போர்களால் நிலை குலைந்துள்ளது. அங்கு வாழ்வாதாரம் இன்றி மக்கள் தத்தளிக்கின்றனர். இந்த நிலையில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும்மேலும் படிக்க...
5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும்: திருச்சி கலெக்டர் பேட்டி
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் 5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும் என திருச்சி கலெக்டர் பேட்டியில் கூறியுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்துமேலும் படிக்க...
சிறுவன் சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன் – ரஜினிகாந்த்
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சுர்ஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக ரஜினிகாந்த்தும் மீட்கும் பணி வெற்றி பெற வேண்டுமென கமல்ஹாசனும் குறிப்பிட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தைமேலும் படிக்க...
போட்டியிலிருந்து விலகப் போவதுமில்லை ஏனையோருடன் இணையப் போதுமில்லை – மகேஷ் சேனாநாயக்க
ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை என்று அறிவித்துள்ள தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளார் முன்னாள் இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக்க வேறெந்த தரப்புக்களுடன் இணைவதற்குரிய பேச்சுக்களை நடத்தவில்லை என்றும் அறிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலைமேலும் படிக்க...
மஹிந்த சிறையிலுள்ள பிள்ளையானை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தது ஏன் ?
நான் இன்று பிள்ளையானை சந்தித்து அவருடன் கலந்துரையாடினேன். அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.மேலும் படிக்க...
தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமென்றால் ஆளுநர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் – கபே
ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மாகாண ஆளுநர்கள் ஈடுபடுவதை நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ( கபே ) அமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,மேலும் படிக்க...