Day: October 22, 2019
நான்கு வயது சிறுவன் பத்தாவது தளத்தில் இருந்து விழுந்து பலி
நான்கு வயது சிறுவன் ஒருவன் கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை Creil, (Oise) இல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குறித்த நான்கு வயது சிறுவன் மாத்திரம் தனியே இருந்ததாக அறிய முடிகிறது. சிறுவன் வசிக்கும் கட்டிடத்தின் பத்தாவதுமேலும் படிக்க...
லிபரல் கட்சி வெற்றி – மீண்டும் கனடாவின் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது. எனினும் பிரதமரின் லிபரல் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்த நிலையிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளது. நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் அவசியமாக உள்ள நிலையில் லிபரல் கட்சி 156 ஆசனங்களை பெறும்மேலும் படிக்க...
பரிஸ் ஒலிம்பிக் 2024 – புதிய இலட்சிணை வெளியீடு
2024 ஆம் ஆண்டு பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான புதிய இலட்சிணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை பரிஸ் ஒலிம்பிக் கமிட்டி இந்த இலட்சிணையை வெளியிட்டுள்ளது. Paralympic மற்றும் Olympic medalists ஆகிய இரண்டு ஒருங்கிணைப்பாளர்களும் இணைந்து இந்த இலட்சிணையை தயாரிக்கும்மேலும் படிக்க...
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி!
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 மேலும் படிக்க...
தென் சீனக்கடல் தொடர்பான சர்ச்சை காட்சி – 3 நாடுகளில் தடை செய்யப்பட்ட அனிமேஷன் திரைப்படம்
‘அபோமினபிள்’ அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட 3 நாடுகளில் தடைவிதிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த பெண் இயக்னரான ஜில் கில்டன் இயக்கி இருக்கும் அனிமேஷன் திரைப்படம் ‘அபோமினபிள்’. 75 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.531 கோடியே 75 லட்சம்) செலவில்மேலும் படிக்க...
சொகுசு விடுதியாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி
ஜெர்மனியை சேர்ந்த என்.எச். ஓட்டல் குழுமம் நாஜி படையின் பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது. 2-ம் உலகப்போரின் போது ஹிட்லர் தலைமையிலான நாஜி படையினர் எதிரிகளிடம் தப்பிப்பதற்காக ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் பிரமாண்டமான பதுங்குமேலும் படிக்க...
கனடா நாடாளுமன்ற தேர்தல் – ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா?
கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ளமேலும் படிக்க...
நான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை – கல்கி ஆசிரம தலைவர் விளக்கம்
நான் எந்த நாட்டுக்கும் தப்பி ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை, இங்கேதான் இருக்கிறேன் என்று கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார் விளக்கம் அளித்துள்ளார். கல்கி ஆசிரம தலைவர் விஜயகுமார்சென்னை: கல்கி பகவான் என்று சொல்லிக்கொள்ளும் விஜயகுமார் பெயரிலும், அவரது மனைவி பத்மாவதிமேலும் படிக்க...
தென்னிந்திய நடிகர்களை புறக்கணிப்பதா?- மோடி மீது குஷ்பு அதிருப்தி
மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாலிவுட் நடிகர், நடிகைகளுடன் மட்டும் பிரதமர் மோடி கலந்துரையாடியது குறித்து நடிகை குஷ்பு அதிருப்தி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்தி நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர்கள் இணைந்துமேலும் படிக்க...
சுதந்திர கட்சி பலமிழந்துமைக்கு சந்திரிகா பொறுப்பு கூற வேண்டும் : தயாசிறி
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி வரலாற்று சாதனை மிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஸ்தாபித்த எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் புதல்வியான சந்திரிகா குமாரதுங்க ஐ.தே.கவை காப்பாற்ற செயற்படுகின்றமை கவலையளிப்பதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தற்போது சுதந்திரமேலும் படிக்க...
மக்களை வாழ வைக்கத் துடிப்பவர் ஜனாதிபதியா? மக்களை கொன்று குவித்தவர் ஜனாதிபதியா?: திகா
நாட்டில் யுத்தம் நடைபெற்ற நேரத்தில் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமா அல்லது மக்களை வாழ வைக்கத் துடிக்கும் சேவை மனப்பாங்குடைய ஒருவர் ஜனாதிபதியாக வர வேண்டுமா என்பதை மலையக மக்கள் ஒப்பிட்டுபார்த்து தேர்ந்தெடுக்கமேலும் படிக்க...