Day: October 20, 2019
பிரிகேடியர் பிரியங்கவின் விலக்குரிமையை பிரித்தானியா மதிக்க வேண்டும் – சிறிலங்கா
பிரித்தானியாவின் பொது ஒழுங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு, இராஜதந்திர விலக்குரிமை உள்ளது என்றும், அதனை பிரித்தானியா மதித்து நடக்க வேண்டும் என்றும் சிறிலங்கா கோரியுள்ளது. 2018 பெப்ரவரி 4ஆம் நாள் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின்மேலும் படிக்க...
நாட்டை பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் – பத்தரமுல்ல சீலாரத்தன தேரர்
யாழ்ப்பாணம் விமான நிலையத்தை அமைத்துள்ளதன் மூலம் நாட்டை ஏற்கனவே பிரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனசெத பெரமுனவின் தலைவர் தலைவரான பத்தரமுல்ல சீலாரத்தன தேரர் தெரிவித்துள்ளார். கட்டுநாயக்கவில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியமேலும் படிக்க...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பரப்புரைகளை மேற்கொள்ளப் போவதில்லை – கோத்தாபய ராஜபக்ச
சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனும், அதன் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடனும், புரிந்துணர்வு உடன்பாடுகளைச் செய்து கொண்டுள்ள போதும், அந்தக் கட்சியுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி பரப்புரைகளை மேற்கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கோத்தாபய ராஜபக்சவுக்கும் இடையில்மேலும் படிக்க...
நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் அதிக ஆர்வம்
அடுத்த மாதம் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தல் மீது சில வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் முதல்முறையாக அதிக ஆர்வம் காட்டுகின்றன என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள் பலர் அதிபர் தேர்தல் தொடர்பானமேலும் படிக்க...
செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க தடுமாறிய கோத்தாபய ராஜபக்ச
ஊடகங்களிடம் பேசுவதற்கு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தயங்குகிறார் என்ற குற்றச்சாட்டு பல வாரங்களாக இருந்து வந்த நிலையில், அதனைச் சமாளிப்பதற்காக, கடந்த வாரம் ஷங்ரிலா விடுதியில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மகிந்த ராஜபக்ச, ஜி.எல்.பீரிஸ்மேலும் படிக்க...
தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு
ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாள் நேற்று (19) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டு – மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொன்.செல்வராஜா,மேலும் படிக்க...