Day: September 16, 2019
உலகக் கிண்ண கூடைப்பந்து தொடரில் இரண்டாவது முறையாக ஸ்பெயின் அணி மகுடம் சூடியது!
உலகக்கிண்ண கூடைப்பந்து தொடரில் ஸ்பெயின் அணி, இரண்டாவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 18ஆவது உலகக்கிண்ண கூடைப்பந்து தொடர், இனிதே நிறைவுப் பெற்றுள்ளது. கடந்த 16 நாட்களாக நடைபெற்ற வந்த, இந்த உலகக்கிண்ண கூடைப்பந்துமேலும் படிக்க...
தமிழர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடாதீர்கள் – முன்னாள் முதலமைச்சர்
தமிழ் இளைஞர் யுவதிகள் ஆயுதமேந்தி போராட சிங்கள பெரும்பான்மை சமூகமே காரணம் என்றும் இவர்களை பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்குமேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 15/09/2019
தற்போது நம்மவர் மத்தியில் பரவலாக பேசப்படும் நிகழ்வுகளும் முன் வைக்கப்படும் விமர்சனங்களும் 1.பிக் போஸ் நிகழ்ச்சியில் நம்மவர் கலந்து கொண்டமை 2.சுவிஸ் மத போதகர்ஒருவர் மீது சுவீஸ் ஊடகங்கள் சொல்லும் குற்றச் சாட்டுக்கள் 3.சுவிஸ் தமிழ் ஈழ செயற்பாட்டாளர் என அறியப்படடமேலும் படிக்க...
சீனாவிடம் இருந்து ஹாங்காங்கை விடுவிக்க ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டம்
ஹாங்காங்கை சீனாவிடம் இருந்து மீட்க இங்கிலாந்து உதவ வேண்டும் என்பதை வலியுறுத்தி ஹாங்காங்கில் உள்ள இங்கிலாந்து தூதரகம் முன்பு நூற்றுக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல் ‘ஒருமேலும் படிக்க...
பேனர் விழுந்து இதுவரை 34 பேர் இறந்துள்ளனர்- டிராபிக் ராமசாமி தகவல்
பேனர் விழுந்து இப்போது சுபஸ்ரீ இறந்திருப்பது முதல் சம்பவம் அல்ல என்றும் ஆவடி, பெரம்பூர், கோவை, திருச்சி உள்பட பல இடங்களில் இதுவரை பேனர் விழுந்து 34 பேர் பலியாகி இருக்கிறார்கள் என்றும் டிராபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் அ.தி.மு.க. பிரமுகர்மேலும் படிக்க...
ஆந்திராவில் 60இற்கும் மேற்பட்டோர் சென்ற படகு விபத்து: 11 பேரின் உடல்கள் மீட்பு
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 60இற்கும் அதிகமானவர்கள் சுற்றுலா சென்ற படகு ஆற்று வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மீட்புப் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.மேலும் படிக்க...
சவுதி எண்ணை வயல் மீது வான்தாக்குதல் எதிரொலி – எரிபொருள் விலை துரித அதிகரிப்பு!
சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு சொந்தமான அரம்கோ எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்தின் இரண்டு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. சவுதியில் மீண்டும் எரிபொருள் உற்பத்தி ஆரம்பமாகும் வரை அமெரிக்காவின் எரிபொருள்மேலும் படிக்க...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கையொன்று ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இடம்பெறவுள்ளது. இந்த நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் 42ஆவது அமர்விற்கு சமாந்திரமாக இந்த நடவடிக்கை இடம்பெறவுள்ளது. மேலும்மேலும் படிக்க...
தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரம் கொழும்பில் திறப்பு!
தென்கிழக்காசியாவின் உயரமான கோபுரமான தாமரை கோபுரம் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 245 மீட்டர் உயரமான இந்த கோபுரம் , 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் தேவைகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளமேலும் படிக்க...
மக்களின் ஆதரவுடன் ஆரம்பமாகியது ‘எழுக தமிழ்’ பேரணி
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தியும், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும், யாழ்ப்பாணத்தில் இன்று எழுக தமிழ் பேரணி முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமிழ் மக்களின் பல்வேறு அரசியல் காரணங்களை முன்வைத்து, யாழில் இடம்பெறும் “எழுக தமிழ்” பேரணிக்கு மக்கள்மேலும் படிக்க...