Day: August 24, 2019
ஹுவாய் நிறுவன நிதி அதிகாரியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் : சீனா வலியுறுத்தல்
கனடாவில் கடந்த ஆண்டு அமெரிக்கா நாட்டின் வேண்டுகோளின் படி கைது செய்யப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது. உலகளவில் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமான சீனாவின் ஹுவாய்மேலும் படிக்க...
சீக்கிய பக்தர்கள் வருவதற்காக கர்தார்பூர் பாதையை திறக்க தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு
சீக்கிய மத குரு, குருநானக்கின் 550-வது பிறந்தநாள் விரைவில் வருவதையொட்டி, இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் வருவதற்காக, கர்தார்பூர் பாதையை திறந்து விடத்தயார் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள்மேலும் படிக்க...
ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் காஷ்மீர் பயணம்
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஜம்மு – காஷ்மீருக்கு சென்றுள்ளனர். காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்ய 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5-ந்தேதி அதிரடியாக ரத்து செய்தது. அதோடு காஷ்மீர் மாநிலத்தைமேலும் படிக்க...
தீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் – சம்பிக்க ரணவக்க
ஜனநாயக தேசிய முன்னணி இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஸ்தாபிக்கப்படும். கூட்டணி அமைத்தல் தொடர்பில் இரு தரப்பிலும் எழுந்த பிரச்சினைகள் அனைத்தும் தற்போது தீர்வு காணும் நிலையில் உள்ளது. என மாநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்கமேலும் படிக்க...
“தமிழர் பிரச்சினைகளில் உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நாம் தயார்”: ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார
இந்த நாட்டில் அரசியல் தீர்வு விடயங்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தாமையே அளவுக்கதிகமாக ரத்தக்கறை படிய காரணமாக மாறியது. தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளில் தலையிட நாம் தயார். வடக்கு கிழக்குக்கு அப்பால் தெற்கின் ஒரு அரசியல் கட்சியை தமிழர்கள் தெரிவுசெய்ய வேண்டும்மேலும் படிக்க...
இந்தியாவுக்கு மற்றொரு துயரம்: இரண்டு மாதத்தில் இரு பெரும் தலைவர்களை இழந்தது
டில்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முன்னாள் மத்திய நிதியமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான 66 வயதான அருண் ஜெட்லி, கடும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9ஆம் திகதி காலை டில்லியில்மேலும் படிக்க...
பேச்சளவில் உறுதிமொழி வழங்கும் தரப்பை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்க மாட்டோம் : த .தே. கூ
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் வெறுமனே பேச்சளவில் மாத்திரம் உறுதிமொழிகளை வழங்கும் தரப்பினரை ஆதரிக்க முடியாது. தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் சாத்தியமான செயல்வடிவத் திட்டங்களை முன்வைக்கும் தரப்பு எதுவென்பதையும், அத்திட்டங்கள் அத்தரப்பின் அதேபோன்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதையும்மேலும் படிக்க...