Day: August 16, 2019
தென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி
தென்கொரியாவில் லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர். லிப்ட் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான இடம்சியோல்: தென்கொரியாவின் கிழக்கு மாகாணமான காங்வொனில் உள்ள சாக்சோ நகரில் 15 மாடிகளை கொண்டமேலும் படிக்க...
சிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்
இத்லீப் மாகாணத்தில் உள்ள கான் ஷேக்கவுன் நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்த ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினர். சுட்டு வீழ்த்தப்பட்ட ராணுவ விமானத்தின் சிதைவுகளுடன் கிளர்ச்சியாளர்கள் ‘செல்பி’ படம் எடுத்த காட்சி.பெய்ரூட்: சிரியாவில் 8 ஆண்டுகளாக உள்நாட்டுமேலும் படிக்க...
முதலாமாண்டு நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி-பிரதமர் மரியாதை
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். வாஜ்பாய் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் மோடிபுதுடெல்லி:முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரதுமேலும் படிக்க...
ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதரர்- பிரியங்கா காந்தி
ராகுல் காந்தி உலகின் சிறந்த சகோதர் என்றும் அவர் சிறு வயதில் இருந்து அளித்து வரும் பாசம் மாறவே இல்லை என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நேற்று கொண்டாடப்பட்டது. தங்களது சகோதரர்களின் கைகளில் ராக்கி கயிறுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு நீதியான விசாரணைகளை அரசாங்கம் நடத்தவில்லை
உயிர்த்த ஞாயிறு அன்று நடந்த சம்பவத்துக்கு அரசோ, அரசியல்வாதிகளோ இதுவரை நீதியானதும், உண்மையானதுமான விசாரணைகளை மேற்கொள்ளாது இருப்பதையிட்டு இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தனது கவலையை தெரிவித்துள்ளது.நாம் இந்த அரசாங்கத்திடமும் அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாவது நீதி நேர்மையுடன் பக்கச்மேலும் படிக்க...
மைத்திரி களமிறங்காவிட்டால் கோத்தாவை சுதந்திரக் கட்சி ஆதரிக்கும் – சாந்த பண்டார
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்காது போனால் எமது ஆதரவை கோத்தபாய ராஜபக்ஷவிற்கே வழங்க தீர்மானம் எடுத்துள்ளோம். ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்கும் எந்த நோக்கமும் எமக்கில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் சாந்தமேலும் படிக்க...
ஜே.வி.பி.யின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார ?
உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திஸாநாயக்க களமிறக்கப்படுவார் என அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட்சியின் பெரும்பான்மை ஆதரவு அநுரகுமார திஸாநாயக்கவுக்கு உள்ளதனால் அவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனவும், எதிர்வரும் 18 ஆம்மேலும் படிக்க...