Day: August 12, 2019
ஏமன் உள்நாட்டுப் போர் – ஏடன் நகரை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர்
ஏமனில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில் அந்நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான ஏடனை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர். தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில், அதிபர் மன்சூர் ஹைதி தலைமையிலான அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச்மேலும் படிக்க...
ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்
ரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் திரண்டதால் மாஸ்கோ நகரத்தின் மத்திய பகுதி குலுங்கியது. ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி நகராட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சிமேலும் படிக்க...
ரஜினி நல்ல தலைவராக இருக்க வேண்டும்- சீமான்
நடிகர் ரஜினிகாந்த் நல்ல தலைவராக இருக்க வேண்டும் என்று நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:- காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.மேலும் படிக்க...
சமூகத்தில் அமைதி, மகிழ்ச்சி அதிகரிக்கட்டும்- பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து
பக்ரீத் பண்டிகையானது சமூகத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கும் என பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ‘பக்ரீத்’ ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் கொண்டாடப்படுகிறது.மேலும் படிக்க...
மைத்திரி – கோத்தா சந்திப்பு இன்னும் சில தினங்களில்?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆதரவு தெரிவிப்பதற்கு இணங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்னும் சிலமேலும் படிக்க...
கோத்தாவுக்கு சவாலான வேட்பாளர் எம்மிடமே உள்ளார் – விஜித ஹேரத்
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலான வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியிடம் இல்லை. நாங்கள் பெயரிடும் வேட்பாளரே சவாலாக இருக்கப்போகின்றார். அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜிதமேலும் படிக்க...
” வடக்கு மக்களுக்கு அரசியல் ரீதியில் அடிப்படை பிரச்சினைகள் உண்டு என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் “
சர்வதேச சமூகத்தின் நல்லுறவு அவசியம். அதற்காக நாட்டின் இறையாண்மையினை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. யுத்த காலத்திலும் எவருக்கும் அடிபணியவில்லை. இந்த உறுதிப்பாடே இனியும் தொடரும். இன்று முதல் நாட்டு மக்களின் பாதுகாப்பினை நான் பொறுப்பேற்று ஆட்சி மாற்றத்தில் தேசிய பாதுகாப்புமேலும் படிக்க...