Day: July 31, 2019
கனமழையால் பீகாரில் இதுவரை 130 பேர் உயிரிழப்பு
கனமழை காரணமாக பீகாரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில் பெய்த கனமழையால் கடந்த இரண்டு வாரங்களாக பீகார் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பீகாரில் அடுத்த 24 மணி நேரங்களுக்கு மிதமான மழை பெய்யமேலும் படிக்க...
அ.தி.மு.க.விடம் இருந்து சிறுபான்மை மக்களை பிரிக்க முடியாது – துணை முதல்வர்
அ.தி.மு.க.வையும், சிறுபான்மை மக்களையும் பிரித்து விடலாம் என்று ஸ்டாலின் மேற்கொண்டுள்ள சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். வேலூர் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வேலூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றமேலும் படிக்க...
மகேஸ் சேனநாயக்க தெரிவுக்குழுவில் முன்னிலை!
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க முன்னிலையாகியுள்ளார். சற்றுமுன்னர் அவர் அங்கு முன்னிலையாகியுள்ள நிலையில், தற்போது சாட்சியம் வழங்கி வருகிறார். இதற்கு முன்னரும் அவர் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியுள்ளார். இந்நிலையில்,மேலும் படிக்க...
தேர்தலை இலக்காகக் கொண்டு என்மீது பொய் குற்றச் சாட்டுக்களை முன் வைக்கின்றனர் – ரிஷாட்
தேர்தல்களை இலக்காகக் கொண்டு இனவாதக் கூட்டம் தன் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்துவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அமைச்சுப் பதவியை மீண்டும் பொறுப்பேற்றுள்ள அவர், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொள்ளுப்பிட்டியில் உள்ள அலுவலகத்தில் கடமைகளை பெறுப்பேற்றதன் பின்னர் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
தேர்தலுக்கு முன் உண்மைகள் கண்டறியப்படவேண்டும் : எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரையும் சந்திக்க மாட்டேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகாரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் . தேர்தலுக்கு முன்னர் உண்மைகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைமேலும் படிக்க...