Day: July 23, 2019
மாற்று பாலினத்தவர் பேரணியில் ஆர்வலர்கள் மீது தாக்குதல் : 25 பேர் கைது!
போலந்தில் பேரணி நடத்திய மாற்று பாலினத்தவர்களுக்கு ஆதரவான ஆர்வலர்கள் மீது பிறிதொரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரை போலந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். மாற்று பாலினத்தவர்களுக்கும் சம உரிமைமேலும் படிக்க...
கறுப்பு ஜுலை 1983 படுகொலைகளின் 36 வருடங்கள்
இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று 36 ஆண்டுகளாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் படுகாய மடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன.மேலும் படிக்க...
2024-ம் ஆண்டில் நிலாவுக்கு செல்லும் முதல் பெண் – நாசா அனுப்புகிறது
2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப்படுவார் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலாவில் மனிதன் முதல் முறையாக கால் பதித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டு நிலாவுக்கு முதல் பெண் அனுப்பப் படுவார் என அமெரிக்காவின்மேலும் படிக்க...
நேரு குடும்பத்தில் அல்லாதவர் காங்கிரஸ் தலைவரானால்.. -நட்வர் சிங் கணிப்பு
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, தனது பதவியினை ராஜினாமா செய்தார். இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் நட்வர் சிங் கருத்து தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று பல்வேறு மாநில கட்சிமேலும் படிக்க...
அப்பாவி மக்களுக்கு பதிலாக ஊழல்வாதிகளை கொன்று விடுங்கள் – கவர்னர்
காஷ்மீரில், அப்பாவி மக்களுக்கு பதிலாக ஊழல்வாதிகளை கொல்லுமாறு பயங்கரவாதிகளுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் நேற்று முன்தினம் கார்கில் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘துப்பாக்கிமேலும் படிக்க...
விகாரைகள் முளைப்பதைத் தடுக்க நிரந்தரத் தீர்வொன்றைப் பெறுவதற்கான காலம் நெருங்கியுள்ளது!
கன்னியா வெந்நீரூற்று பகுதி தொடர்பாக சனாதிபதி சிறிசேனாவுடன் ஒரு சந்திப்பை மிகக் குறுகிய கால அவகாசத்தில் அமைச்சர் மனோ கணேசன் கூட்டியிருந்தார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நா.உறுப்பினிர்கள் கலந்து கொள்ளவில்லை. இதை வைத்து ததேகூ திட்டித் தீர்க்கிற ஊடகங்கள் “பார்,மேலும் படிக்க...
முள்ளிவாய்க்காலில் ஆயுதப்போர் மட்டும் மௌனிக்கவில்லை தமிழரின் மானம் ரோசம் உணர்வு எல்லாமே மௌனத்துவிட்டது
முள்ளிவாய்க்காலில் கடந்த 2009,மே,18,ல் ஆயுப்போர் மட்டும் மௌனிக்கவில்லை எமது மானம் மரியாதை வெட்கம் ரோசம் ஒழுக்கம் தியாக உணர்வு உரிமை எல்லாமே மௌனித்து விட்டது இந்த உண்மை மனச்சாட்சி உள்ள தமிழினம் புரிந்துகொண்டு உறுதியுடன் வாழ வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டமேலும் படிக்க...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 20 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை அவுஸ்திரேலிய எல்லையில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை மீண்டும்மேலும் படிக்க...