Day: July 20, 2019
மும்மொழிக் கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் – மனோ கணேசன்
நாட்டில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், மும்மொழிக்கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், மாணவர்களும் அரச அதிகாரிகளும் மும்மொழிகளை தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுமேலும் படிக்க...
வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு
இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வார் கான் தெரிவித்தார். காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பாகிஸ்தான்மேலும் படிக்க...
நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் அறிவிப்பு
தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1.11.1956-ம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில், ஆண்டு தோறும் நவம்பர் 1-ம்நாள் ‘தமிழ்நாடு நாள்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருமேலும் படிக்க...
பாரசீக வளைகுடாவில் பதட்டம் – கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்
பாரசீக வளைகுடாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. அணு ஆயுத பரவலை தடுக்கும் விதமாக ஈரானுடன் ஆன அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. அது முதல் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும்மேலும் படிக்க...
தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் மணிமண்டபம் – முதல்-அமைச்சர் அறிவிப்பு
தமிழ்த்திரை உலகில் 25 ஆண்டுகளாக முத்திரை பதித்த தியாகராஜ பாகவதருக்கு திருச்சியில் ரூ.50 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில்மேலும் படிக்க...
ஐக்கியத்திற்கு தடையாகும் அரைவேக்காட்டு அரசியல் – சிவசக்தி ஆனந்தன்
தற்போதைய சூழலில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் இணைந்த வடக்கு–-கிழக்கில் ஒரு சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்துவதையே உடனடி இலக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். அப்படியிருக்க ஈ.பி.ஆர்.எல்.எப்.கொள்கையிலிருந்து விலகிவிட்டதாக குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது, அரைவேக்காட்டு அரசியலையே வெளிப்படுத்துகின்றது.மேலும் படிக்க...
மணல் அகழ்வுகளுக்கு காவல் துறை துணை போவதாக பொது அமைப்புக்கள் குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல் வளம் அண்மைக்காலமாக வகை தொகையின்றி அழிக்கப்பட்டு வருகின்றனமேலும் படிக்க...
முல்லைத்தீவு கோட்டை அழிவுறும் தருவாயில்; கவனமெடுக்காத தொல்பொருள் திணைக்களம்?
வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை கூறும் முல்லைத்தீவு ஒல்லாந்தர் கோட்டை முற்றாக அழிவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது . தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த கோட்டையை தொல்பொருள் திணைக்களம் உரியவகையில் பாதுகாப்பதில்லைமேலும் படிக்க...
நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம்
விடுதலைப் புலிகள் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசீர்வாதம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிக்மேலும் படிக்க...