Day: July 15, 2019
தேர்தலை பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு ஒருபோதும் இடமளிக்காது
மாகாணசபைத் தேர்தல் முதலில் நடத்தப்படுவதால் அது எந்த சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதித் தேர்தலை பாதிக்காது. இதனை காரணம் காட்டி ஜனாதிபதித் தேர்தலை பிற்போட தேர்தல்கள் ஆணைக்குழு ஒருபோதும் இடமளிக்காது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன் இவ்வருடம் நவம்பர்மேலும் படிக்க...
அதிகாரப் பகிர்வுக்கான நேரம் நெருங்கி விட்டது – பிரதமர்
அரசயில் தீர்வு தொடர்பில் இரண்டு ஆண்டுகளில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதிகாரப் பகிர்வுக்காகவே முன்னரும் பாடுபட்டேன். இன்றும் பாடுபட்டு வருகின்றேன் என்றும் கூறினார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் சுன்னாகம்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம்- சர்வதேச நீதிமன்றம்
சுரங்க பணி ஒப்பந்தம் ரத்து தொடர்பான வழக்கில் சர்வதேச நடுவர் கோர்ட்டு பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும்மேலும் படிக்க...
ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் தகுதி அழகிரிக்கு இல்லை- எச்.ராஜா
ரஜினிக்கு ஆலோசனை வழங்கும் தகுதி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு இல்லை என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார். பழனியில் இன்று எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராகுல் காந்தி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தலைமையில் இயங்கும்மேலும் படிக்க...
தமிழக வளர்ச்சிக்கு எதிராக ஸ்டாலின் செயல்படுகிறார் – தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
தமிழக வளர்ச்சிக்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார். தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரு தூய்மையான ஊழலற்ற ஆட்சிக்குமேலும் படிக்க...
கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.டாஸ்மேலும் படிக்க...
பெண்களுக்கு ராஜபக்ஷர்கள் மீது அதீத அன்பு – பிரசன்ன
தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒருவரினால் மாத்திரமே முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பும்மேலும் படிக்க...
நாட்டில் அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் – அனைவரும் சரியான முடிவை எடுக்க வேண்டும்!
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள், தேவைகள் அறிந்து சிறுபான்மை மக்களை மதித்து அக்கறையுடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தக் கட்சி அதிகாரத்தில்மேலும் படிக்க...
கட்சியின் முடிவுக்கு அமையவே மீண்டும் அமைச்சர் பதவி
கட்சியின் முடிவுக்கு அமைவாக தனது அமைச்சர் பதவியை மீண்டும் பெறுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாட்டில் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை கொண்டு வரும் நோக்கில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமாமேலும் படிக்க...
வவுனியாவில் கோர விபத்து ; நால்வர் படுகாயம்
வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் நேற்று (14.07) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து மன்னார் வீதிய்யூடாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மன்னார் வீதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்மேலும் படிக்க...