Day: June 17, 2019
நீதிமன்றத்தில் தாய்ப்பாலூட்டிய இளம்பெண்; நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராக புகாரளிக்க முடிவு
இளம்பெண் ஒருவர் தனது மூன்று மாத குழந்தைக்கு பலூட்டியதற்காக, Montrealஇல் உள்ள ஒரு நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டதால் நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராகவே புகாரளிக்க முடிவு செய்துள்ளார். Callie Jones (19), தான் தனது மகளுக்கு பாலூட்டத் தொடங்கி சுமார் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே,மேலும் படிக்க...
சோகத்தில் முடிந்த சாகசம்- ஆற்றில் மூழ்கி மேஜிக் கலைஞர் பலி!
கொல்கத்தாவை சேர்ந்த மேஜிக் கலைஞர் ஹூக்ளி நதியில் சாகசம் செய்ய முயன்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். கொல்கத்தா: கொல்கத்தாவை சேர்ந்தவர் மண்ட்ரேக், 40 வயதாகும் இவர் உள்ளூரில் பிரபல மேஜிக் கலைஞர் ஆவார். இவர் நேற்று கொல்கத்தாவில் உள்ளமேலும் படிக்க...
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் தங்கைக்கு திருமணம் நடத்தி வைத்த சக வீரர்கள்
இந்திய ராணுவத்தில் விமான படை பிரிவில் பணியாற்றியவர் ஜோதி பிரகாஷ் நிரலா. இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 2017 ஆண்டு நவம்பர் 18ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா பகுதியில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளில் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்தமேலும் படிக்க...
அணுகுண்டுகளை தயாரித்து குவிப்பதில் பாகிஸ்தான், சீனா முதலிடம்
உலகின் பல நாடுகள் அணு ஆயுத தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட நிலையில் பாகிஸ்தான், சீனா, வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் அணுகுண்டுகளை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஸ்வீடன் நாட்டின் தலைநகரான ஸ்டாக்ஹோம் நகரில் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கிமேலும் படிக்க...
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்…
அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக இன்று(17) காலை 9 மணி முதல் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் ஆரம்பித்துள்ளனர். கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர் அவர்களும்,கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தலைவர்மேலும் படிக்க...
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து ரவூப் ஹக்கீமை விலகுமாறு கோரிக்கை
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் விலக வேண்டுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில்மேலும் படிக்க...
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தினுள் உயிரிழப்பு
எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மோர்சி நீதிமன்றத்தில் வைத்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலைசெய்தாகக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விவாதத்தின் போது குற்றவாளிக்கூண்டிலிருந்த அவர் மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனை அடுத்து அவர் அவ்விடத்திலேயேமேலும் படிக்க...
சிறைகளில் இருந்து விடுவிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள்
இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப் போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்மேலும் படிக்க...
பதில் அமைச்சர்கள் நியமன மோதல் உச்சம் – பணியாற்ற வேண்டாமென ரணில் உத்தரவு
ஐதேகவைச் சேர்ந்த பதில் அமைச்சர்களான, லக்கி ஜயவர்த்தன, புத்திக பத்திரன, அனோமா கமகே ஆகியோரை, அந்தப் பதவிகளுக்கான கடமைகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட பதில் அமைச்சர்களின் நியமனம்,மேலும் படிக்க...
புதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’
தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்கமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, செல்வம்மேலும் படிக்க...