Day: June 3, 2019
உலக கோப்பை கிரிக்கெட்- இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50மேலும் படிக்க...
அதிரடி அறிவிப்புகளுடன் துவங்கியது ஆப்பிள் 2019 டெவலப்பர் நிகழ்வு

சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் 2019 டெவலப்பர்கள் நிகழ்வு கீநோட் உரையுடன் துவங்கியது. ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் டிவி பிளஸ் போன்ற சேவைகள் குறித்த அறிவிப்போடு கீநோட் உரையை ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தொடங்கினார்.ஆப்பிள்மேலும் படிக்க...
பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது – இந்து ராம்

பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்று இந்து பத்திரிகை குழுத்தின் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிபிசி தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில்,மேலும் படிக்க...
பதவி விலகிய அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா

மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிமேலும் படிக்க...
உயிர்த்தெழுந்த ஞாயிறு வெடிப்புச் சம்பவங்கள் – இதுவரை 2289 பேர் கைது!

கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல்மேலும் படிக்க...
இனியும் இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளாது – மனோ கணேசன்

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாதுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மரணித்து அல்லது காயமடைந்தமையினால் அநாதைகளான குழந்தைகளுக்காக விசேட சிறுவர் நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்மேலும் படிக்க...
ரத்ன தேரரின் போராட்டம் அர்த்தமற்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்

உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவதால் மாத்திரம் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுவிட முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. ரத்ன தேரரின் போராட்டம் அர்த்தமற்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டம் குறித்துமேலும் படிக்க...
சிரியாவில் குண்டுமழையை நிறுத்துங்கள் – ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என ரஷியா, சிரியா, ஈரான் அரசுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் பல்வேறு குழுவினரைமேலும் படிக்க...
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றவரை ரகசிய போலீசார் சுட்டுப் பிடித்தனர்

வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்குள் நுழைய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை ரகசிய போலீசார் துப்பாக்கியால் சுட்டு, மடக்கிப் பிடித்து, கைது செய்தனர். வாஷிங்டன் நகரின் கேப்பிட்டல் ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அளவுகடந்தமேலும் படிக்க...
சிரியா சந்தைப் பகுதியில் கார் குண்டு தாக்குதல் – 17 பேர் பலி

சிரியாவின் பரபரப்பான சந்தை மற்றும் மசூதி அருகில் நடந்த கார் குண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் உள்பட 17 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். சிரியாவில் ரம்ஜான் பண்டிகைக்கான ஆயத்த ஏற்பாடுகளில் மக்கள் ஈடுபாடு காட்டிவரும் நிலையில் பிரபல வணிக வளாகங்கள்மேலும் படிக்க...
வர்த்தகப்போரை விரும்பவில்லை- சீனா

தாங்கள் வர்த்தகப்போரை விரும்பவில்லை என சீனா தனது வெள்ளை அறிக்கையில் தெரிவித்துள்ளது. சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார்.அதற்குமேலும் படிக்க...
தமிழகத்தில் இந்தி மொழி கட்டாயம் இல்லை- மத்திய அரசின் வரைவு திட்டத்தில் திருத்தம்

மத்திய அரசின் திருத்தப்பட்ட புதிய வரைவு திட்டத்தின்படி தமிழ்நாடு உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் மூன்றாவது மொழியாக இந்தியை கட்டாயமாக கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கல்வி கொள்கைமேலும் படிக்க...
தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி -கருணாநிதிக்கு ஸ்டாலின் புகழாரம்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி என டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார். கருணாநிதியின் 96-வது பிறந்த நாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவிமேலும் படிக்க...
ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பதுளையில் ஆதரவு பேரணி

அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா அமைச்சர் ரிசாட் பதியூதின் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கக் கோரி பதுளை நகரில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இப்பேரணியை பொதுபலசேனா அமைப்பும், சமூக அமைப்புக்களும்மேலும் படிக்க...
இன்னும் 40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது:ஞானசார தேரர்

வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன்மேலும் படிக்க...
ரிஷாத்,ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி அவசர கூட்டம்

அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி குறித்து விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ள இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்குமேலும் படிக்க...