Day: May 29, 2019
ஆப்பிள் நிறுவன பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்த பள்ளி மாணவர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவர், ஆப்பிள் நிறுவனத்தின் பாதுகாப்பு தளத்தை ஹேக் செய்துள்ளார். இதற்கான நோக்கம் என்ன என்பதை பார்ப்போம். ‘ஆப்பிள்’ அமெரிக்காவை தலைமை இடமாக கொண்ட மாபெரும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்தியா மட்டுமின்றி மற்ற நாட்டு மக்களும் ஆப்பிள் செயல்திறனைமேலும் படிக்க...
உள்நாட்டு அரசியலால் இம்ரான்கானை அழைக்கவில்லை- பாகிஸ்தான் குற்றச்சாட்டு
உள்நாட்டு அரசியல் சூழ்நிலையில் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் இம்ரான்கானுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாத நிலை உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி ஷா முகமது குரோஷி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நாளை (30-ந்தேதி)மேலும் படிக்க...
ஐந்தாவது முறையாக ஒடிசா முதல் மந்திரியாக நவீன் பட்நாயக் பதவியேற்றார்
சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்ற நவீன் பட்நாயக், தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஒடிசா மாநில முதல் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கமேலும் படிக்க...
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – 31 பேருக்கு பிணை
அண்மையில் இலங்கையின் சில பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 31 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதிமன்றத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. நாத்தாண்டிய, கொஸ்வத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறையின் போது கைது செய்யப்பட்டமேலும் படிக்க...
சசிகலா மீதான வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில் பெங்களூரு சிறையில் சிறை வைக்கப்பட்டுள்ள சசிகலா மீதான வழக்கு விசாரணையை ஜூலை 16ஆம் திகதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அவர்மீது தொடரப்பட்டுள்ள அந்நியச் செலாவணி வழக்கில் ஜெ.ஜெ. ரிவிக்கு வெளிநாட்டில் உபகரணங்கள் வாங்கியதில் அந்நியச்மேலும் படிக்க...
பிரான்சைச் சேர்ந்த 2 ஐஎஸ் பயங்கர வாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது . சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி பல பொதுமக்களை கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியாமேலும் படிக்க...
அவசரகால சட்டத்தை நீடிக்க அனுமதிக்கக்கூடாது
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை அடுத்து நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டத்தை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை பலதரப்பிலிருந்தும் எழுந்திருக்கின்றது. குண்டுத்தாக்குதல்களை அடுத்து குற்ற வாளிகளைக் கைதுசெய்வதற்காகவும் எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கும் வகையிலான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காகவும் உடனடியாகவேமேலும் படிக்க...
‘தமிழ் மக்களுக்கு விரோதமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை’
வடக்கு–கிழக்கை இணைப்பதற்கான யோசனையை அரசாங்கம் பாராளுமன்றில் முன்வைக்குமானால் கிழக்கில் இரத்த ஆறு ஓடும் என்று நான் பேசினேனே தவிர தமிழ் மக்களுக்கு விரோதமாக எந்த கருத்தையும் கூறவில்லை. சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நான் பேசியதை தமிழ் மக்களுக்கு விரோதமாக பேசியதாக மேலும் படிக்க...