Day: May 14, 2019
12-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி – சோகத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
காஷ்மீர் மாநிலத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியடைந்த வேதனையில் ஒரு பெண் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்துக்குட்பட்ட டாலூர் கிராமத்தை சேர்ந்தவர் நீலம் தேவி. பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துவந்த இவரதுமேலும் படிக்க...
இந்து தீவிரவாதி விமர்சனம் – கமல்ஹாசன் மீது டெல்லி நீதிமன்றத்தில் ஹிந்து சேனா வழக்கு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது ஹிந்து சேனா அமைப்பு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அரவக்குறிச்சி தொகுதியில்மேலும் படிக்க...
அன்பு கவிதைகள்
மண்ணில்பூத்த பூக்கள்தான் உதிரும்நம் மனதில்பூத் த நட்புக்கள்என்றும் உதிர்வதில்லை… மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்கோபத்தில் உள்ள அன்பையும்யாரால்உணர முடிகிறதோஅவர்களேநமக்கு கிடைத்தஉன்னதமான உறவு நமக்காக வாழ்கின்றவர்கள்நம்மிடம் எதிர்பார்ப்பதுநம் சந்தோஷத்தை மட்டுமே… வெளிப்படுத்த தெரியாதஅன்பு கூடபேரன்பு தானே… பிடிக்காதவரைநேசிக்க தொடங்கிவிட்டால்இனி பிரிவுக்கேஇடமில்லை… அன்புடன் பேசுங்கள்அது உங்களைஅழகாக்கும்…மேலும் படிக்க...
கருப்பை புற்றுநோய்: அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள்
கருப்பை புற்றுநோய் ஏற்படும்போது, உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம். யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோய் என்பது கருப்பையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிக்கிறது, இதன் விளைவாகக் கருப்பைமேலும் படிக்க...
குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன?
உண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்! பொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒருமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முக்கிய உதவிகளை வழங்கிய மென்பொறியியலாளர்- வெளியாகிய தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களிற்கு முக்கிய உதவிகளை வழங்கினார் என சந்தேகிக்கப்படும் இலங்கையின் மென்பொருள் பொறியியலாளரை இந்தியா மூன்று வருடங்களாக கண்காணித்து வந்தது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். அமைப்புடன் குறிப்பிட்ட இளைஞரிற்கு உள்ள தொடர்பு குறித்து இந்தியா கண்காணித்துமேலும் படிக்க...
அப்பாவி முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு..!
நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எல்லா முஸ்லிம் மக்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது தவறு. நாங்கள் நீண்ட காலமாக முஸ்லிம் மக்களுடன் மிகுந்த நற்புறவுடன் வாழ்ந்து வருகின்றோம். ஒரு சிலர் செய்த தீவிரவாத நடவடிக்கையினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சகோதரர்களையும் நாங்கள் சந்தேகத்துடன்மேலும் படிக்க...
அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை
அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுவாயுத ஒப்பந்தம் வீழ்ச்சியடைத்த நிலையில் இருநாடுகளுக்குமிடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரித்துள்ளார். ஈரானின் சமீபத்திய அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெரமி ஹண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெளியுறவுத்துறை ஆய்ச்சர்களைமேலும் படிக்க...
தௌஹீத் ஜமாத் அமைப்பை தடைசெய்யும் வர்த்தமானி வெளியானது!
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு, வில்லயத் அஸ் ஸெய்லானி மற்றும் ஜமேதுல் மில்லாது இப்ராஹிம் அமைப்பு ஆகியவற்றை தடைசெய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அமைப்புகளையும் தடைசெய்து, அவற்றின் சொத்துக்களை முடக்கும் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமேலும் படிக்க...
விளாடிமீர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி இடையில் தயிப் ஏர்டோகன் (Tayyip Erdogan) ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியா மீதான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் குறித்து இந்த கலந்துரையால் இடம்பெற்றுள்ளது. துருக்கி ஜனாதிபதி ஏர்டோகனின் அறிக்கைமேலும் படிக்க...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்தமேலும் படிக்க...
தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை
தூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி:ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும்மேலும் படிக்க...
கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு – ரஜினிகாந்த் கருத்து கூற மறுப்பு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து மதத்தை சேர்ந்தவர் என்று கமல்ஹாசன் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் கூறினார். தமிழ்நாட்டில் 19-ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அரவக்குறிச்சிமேலும் படிக்க...
இலங்கையில் முதன்முறையாக முடக்கப்பட்டது டுவிட்டர்
இலங்கையில் முதன்முறையாக சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் இன்று (14.05.2019) முதன்முறையாக தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் ஊடாக தவறான மற்றும் இனங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பகிர்வதை தடுப்பதற்காகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பேஸ்புக், வட்ஸ்மேலும் படிக்க...
விடுதலை புலிகள் மீதான தடையை நீடித்தது இந்தியா!
இந்தியாவின், மத்திய அரசாங்கம் விடுதலை புலிகள் மீதான தடையை மேலும் ஐந்து ஆண்டுகள் நீடித்துள்ளது. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்வரும்மேலும் படிக்க...
வட மேல் மாகாணத்தில் காவற்துறை ஊரடங்கு சட்டம் தொடர்கிறது
வட மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என, காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கம்பஹா காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த காவற்துறை ஊரடங்கு சட்டம் இன்று (14.05.19) காலை 6 மணிக்குமேலும் படிக்க...