Day: April 28, 2019
கம்பஹா நகர எல்லைக்குள் ஹெல்மட், முகமூடி, புர்கா என்பன தடை – நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க

கம்பஹா நகர எல்லைக்குள் ஹெல்மட், முகமூடி, புர்கா என்பன அணிந்து யாரும் பிரவேசிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்பஹா நகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக, நகர சபைத்தலைவர் எரங்க சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறுமேலும் படிக்க...
இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பொலிசாரால் முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது!

உயிர்த்தெழுந்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்படடுள்ளனர். முஹம்மத் இவ்ஹயும் சாதிக் அப்துல் ஹக், முஹம்மத் இவ்ஹயும் சாஹிக் அப்துல் ஹக் ஆகியோர் இன்று அதிகாலை நாவலப்பிட்டியமேலும் படிக்க...
ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வர் முடக்கம், 137 விமானங்கள் தாமதம்!

ஏர் இந்தியா நிறுவனத்தின் முக்கிய சர்வர் முடங்கியதன் எதிரொலியாக இன்றும் 137 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் நேற்று சுமார் 5 மணி நேரம் ஏர் இந்திய நிறுவனத்தின் பயணிகள் சேவை (PSS) சர்வர் முடங்கியது. விமானங்களின் புறப்பாடு, வருகைமேலும் படிக்க...
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தடகள வீராங்கனை கோமதி சந்திப்பு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார். தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று தமிழகத்தை சேர்ந்த கேமாதி மாரிமுத்து சாதனைப்படைத்தார். அவருக்கு திமுகமேலும் படிக்க...
ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் விடுதி ஒன்றை துவங்கினர். இந்தமேலும் படிக்க...
கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்க குடியுரிமை இரத்து!

தனது அமெரிக்கா குடியுரிமையை இரத்து செய்யுமாறு கடந்த மார்ச் 6 ஆம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்கத் தூதரகத்திற்கு விடுத்த வேண்டுகோளை, அந்நாட்டு அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்கா குடியுரிமை இரத்துமேலும் படிக்க...
சீனா தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதில் தீவிர முயற்சி

விமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விமான தயாரிப்பு துறையில் சீனா தன்னிறைவு அடைவதற்கு அந்நாட்டின்மேலும் படிக்க...
யாழ் பள்ளிவாசலில் இராணுவத்தினர் கைப்பற்றிய பொருட்கள்

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய மாஹதீன் ஜிம்மாப் பள்ளிவாசலில் இருந்து பாவனைக்குதவாத பெருந்தொகையான தேயிலை மற்றும் போலி நிறுவன பெயர்களிலான பொதிகள் மற்றும் பணம் என்பன விசேட அதிரப்படியினரால் இன்று மீட்கபட்டன. பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரப்படையினர்மேலும் படிக்க...
இலங்கைக்கு கிழக்காக “FANI” சூறாவளி

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான “FANI” (உச்சரிப்பு “போனி”) 2019 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 02.30மணிக்கு வட அகலாங்கு 6.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 87.9E இற்கும் அருகில் பொத்துவிலுக்குக் கிழக்காக ஏறத்தாழ 670 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. வளிமணடலவியல்மேலும் படிக்க...
தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய சகலரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு

தேசியதவ்ஹீத்ஜமாத் இயக்கத்தின் இடமொன்றில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்துகைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிசாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில்ஒருவர்கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சாய்ந்தமருதில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலைதாரிகள் அந்தத்தாக்குதலுக்கு முன்னர் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. உயிர்த்தஞாயிறுமேலும் படிக்க...
இலங்கை செல்லும் இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தேவாலயங்கள் மற்றும்மேலும் படிக்க...
ரோஹிங்கியா அகதிகளை சர்வதேசம் மறந்துவிடக் கூடாது – ஐ.நா

ரோஹிங்கியா அகதிகளை சர்வதேச சமூகம் மறந்துவிடக் கூடாது என, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. பங்களாதேஷின் காக்ஸ் பஜார் அகதி முகாம்களுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துணைப் பொதுச் செயலாளர் மார்க் லோவ் கோஹ் ஊடகங்களுக்குக் கருத்துத்மேலும் படிக்க...
யாழில் முஸ்லிம்கள் வாழும் பகுதி திடீர் சுற்றிவளைப்பு

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருமேலும் படிக்க...
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகல் – டிரம்ப் அறிவிப்பு

சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்து போட்டது. 2013-ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம், 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம்மேலும் படிக்க...
நைஜீரியாவில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் கடத்தல்

நைஜீரியாவில் 2 போலீஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற கடத்தல்காரர்கள் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரையும் கடத்திச்சென்றனர். நைஜீரியா நாட்டின் தென் மாகாணமான ரிவர்ஸ்சில் புகழ் பெற்ற ஷெல் எண்ணெய் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 2 ஊழியர்கள், எண்ணெய் வியாபாரம்மேலும் படிக்க...
பிரதமர் மோடி 20 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை – தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு

பிரதமர் மோடி தினமும் 18 மணி நேரம் உழைக்கிறார், 20 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுத்ததில்லை. ஆனால் ராகுல் காந்தி 2 மாதத்துக்கு ஒரு முறை விடுமுறையில் சென்றுவிடுவார் என்று அமித்ஷா கூறினார். ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன்,மேலும் படிக்க...