Day: April 25, 2019
சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு கோரிக்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டு தீவிரவாத செயல்பாடுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரியவர்கள், வாகனங்கள் தொடர்பில் துரிதமாக அறிவிக்குமாறு பாதுகாப்பு பிரிவு, பொது மக்களிடம் கோரியுள்ளது. இதற்காக இராணுவ தலைமையகம் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 0112 434 251,மேலும் படிக்க...
தற்கொலை குண்டுதாரி எவ்வாறு குண்டுகளை வெடிக்கச் செய்தார்..! வௌியான விபரம்
கொழும்பில் அமைந்துள்ள சங்ரில்லா மற்றும் சின்னமன் ஆகிய நட்சத்திர உணவகங்கள் மீது தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்ட சகோதரர்கள் இருவரின் புகைப்படங்களை டெய்லிமெய்ல் செய்தி சேவை வெளியிட்டுள்ளது. இல்ஹாம் இப்ராஹிம் என்ற நபர் சங்ரில்லா உணவகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும்,மேலும் படிக்க...
விழுமியங்கள் வீணாகிடுமா ?
மானிட வர்க்கத்தின் மதிப்பு மிக்க மாபெரும் சொத்துக்கள் விழுமியங்களே மனித வாழ்க்கையை செம்மைப் படுத்தும் உளியாகி நல்வழி காட்டுவது விழுமியங்களே விழுமியங்களைப் பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்கும் கொடுத்தால் வீணாகாது பாதுகாக்கலாம் ! இலக்கியங்கள் வாயிலாக அறநெறிகள் நீதிகள் ஆசாரங்களெல்லாம் கதைகளாய்மேலும் படிக்க...
புகைப்பிடிப்பவர் பேராசிரியராக முடியாது – ஜப்பான் பல்கலைக்கழகம்
புகைப்பிடிக்கும் பழக்கும் உடைய நபர்களை பேராசிரியர்களாக பணியமர்த்த மாட்டோம் என ஜப்பான் நாகசாகி பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜப்பானில் அடுத்த ஆண்டு (2020) ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிரான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஜப்பானில்மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் – முதன்முறையாக புகைப்படத்தை வெளியிட்டது நாசா
பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை முதன்முறையாக நாசா புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் ‘இன்சைட்’ விண்கலத்தை கடந்தமேலும் படிக்க...
வழி தவறிய ஐஎஸ் குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லம் – நார்வே பிரதமர்
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரின் குழந்தைகள் நல்வழியில் செயல்பட வேண்டி, ஆதரவற்றோர் இல்லம் அமைத்து தரப்படும் என நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் அறிவித்துள்ளார். லண்டன், பிரான்ஸ், நார்வே ஆகியவற்றில் இருந்து ஐஎஸ் அமைப்பில் இணைய பலர் சிரியாவிற்கு சென்றனர். சமீபத்தில் அமெரிக்கப்படையிடம்மேலும் படிக்க...
மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் – பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடியையோ, பா.ஜனதா தலைவர்களையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகளை துண்டிப்போம் என சத்பால் சிங் சத்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளது. இதையொட்டிமேலும் படிக்க...
வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை தனது வேட்புமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் வெளியிட்டார். இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வரும் மே 19-ம் தேதி வரைமேலும் படிக்க...
கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்- இயக்குனர் பேரரசு பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட கமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டவதாக இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அஜித்குமார் நடித்த திருப்பதி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் பேரரசு. இவர் இன்று கன்னியாகுமரி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- சினிமாமேலும் படிக்க...
காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் தற்கொலை செய்த போலீஸ்காரர்
காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நித்திரவிளையை அடுத்த நடைக்காவு, பாறையடியை சேர்ந்தவர் அஜின்ராஜ்(வயது 26). நெல்லை மாவட்டம் மணி முத்தாறு 9-வது பட்டாலியனில்மேலும் படிக்க...
ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதி
இந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடேரெஸ் (Antonioமேலும் படிக்க...
விமான பயணிகளுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைகள் 24 மணித்தியாலமும் இடம்பெற நடவடிக்கை
விமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கன் விமானம் அறிவித்துள்ளது. விமான பயண சீட்டுகளை கொள்வனவுமேலும் படிக்க...
அவசரகாலப் பிரமாணங்கள் பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது
அவசரகாலப் பிரமாணங்கள் பற்றிய பிரேரணை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இதற்கு சகல கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அமைச்சர் மனோ கணேசன் இது தொடர்பான விவாதத்தில் அமைச்சர் மனோ கணேசன் உரையாற்றினார். தமிழ், முஸ்லிம், சிங்கள கடும் போக்குவாதத்தை வேரோடு களைய நடவடிக்கைமேலும் படிக்க...
உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல் – 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு
உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 36 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் சீனா இந்தியா பங்களாதேஷ் டென்மார்க் ஜப்பான் நெதர்லாந்து போர்த்துக்கல் சவூதிஅரேபியா பிரான்ஸ் துருக்கி பிரிட்டன் அமெரிக்கா மற்றும்மேலும் படிக்க...
புதிய அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்துவது மூலமே தேசியத்தை கட்டியெழுப்பமுடியும்
நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் சர்வதேச தொடர்பு உள்ளதா? என்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய அரசியல் அமைப்பின் மூலமாக தேசியத்தை ஒன்றிணைத்தால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்று குறிப்பிட்ட அவர் சபையின் புதியமேலும் படிக்க...
விதுஷா லக்ஷானி, பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிக்கப்போவதாக அறிவிப்பு
ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி அறிவித்துள்ளார்.. டோஹா கட்டாரில் நடைபெறும் ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில இந்த வீராங்கனை முப்பாய்ச்சல் போட்டியில் பங்கேற்று, இலங்கைக்கு வெண்கலப்மேலும் படிக்க...
கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம்
கம்பஹாவில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூகொட நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் பதிவாகி உள்ளது. வெடிப்பு சம்பவம் தொடர்பில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸார் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிகமேலும் படிக்க...
வவுனியாவில் பல பகுதிகள் இராணுவத்தால் சுற்றிவளைப்பு!
வவுனியா சாலம்பைக்குளம், புதிய சாலம்பைக்குளம், பட்டாணிச்சூர் புளியங்குளம்,செட்டிகுளம் காட்டு மாங்குளம் , சூடுவெந்தபிளவு,அரபாத் நகர், மதீனாநகர் போன்ற பிரதேசங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் ஆயுதங்கள் பதுக்கியிருப்பதாகவும் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாக அறியப்படுகிறது இதனடிப்படையில் இன்று அதிகாலை புதிய சாலம்பைக்குளம் பகுதிமேலும் படிக்க...