Day: April 9, 2019
கிங்ஸ் லெவன் 6 விக்கட்டுக்களினால் வெற்றி
ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுமேலும் படிக்க...
உலக கிண்ண கிரிக்கட் போட்டி – இந்திய வீரர்கள் 15 ஆம் திகதி அறிவிப்பு
எதிர்வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்களின் இறுதி தேர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவு மேற்கொள்ளப்படும் கூட்டத்தில் இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராத் கோலியும் கலந்து கொள்வார் எனமேலும் படிக்க...
மலேசியாவில் பேருந்து விபத்தில் 11 பேர் பலி
மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.அந்த விமான நிலையத்தில், பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 43 பணியாளர்கள்மேலும் படிக்க...
அரச தரப்பிற்கும், தொழில் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடரும்
பிரக்சிட் தொடர்பான பேச்சுவார்த்தைகள் பிருத்தானிய அரச தரப்பிற்கும், எதிர்கட்சியான தொழில் கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இன்றும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இரு தரப்பினரும் விட்டுக்கொடுக்கும் வகையில் செயல்பட வேண்டும் என பிருத்தானிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார். லக்சன்பேக்கில்மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியாக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினர்
எதிர்வரும் பண்டிகை காலத்தின் போது வீதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களை குறைப்பதற்காக போக்குவரத்து பிரிவு காவற்துறையினர் நாடளாவிய ரீதியாக கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.இதற்காக 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில நாட்களில் அவர்களின் ஒத்துழைப்புடன் சுற்றி வளைப்புக்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தமேலும் படிக்க...