Day: March 15, 2019
கூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை
கூந்தலை சுத்தமாக பராமரித்தால் பொடுகு, பேன், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம். கூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து. வாரத்திற்குமேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் – அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் (15/03/2019)
தாயகத்தில் சங்குவேலி மானிப்பாயை வதிவிடமாக கொண்ட திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன் அவர்களின் 31ம் நாள் நினைவு தினம் இன்று (15/03/2019) வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர். பரமேஸ்வரி கிருஷ்ணன் அவர்களை நினைவு கூருபவர்கள். அன்புப் பிள்ளைகள் – பாலசிங்கம் (பவா) ,டலிக்குமார் (யோகன்) ,மேலும் படிக்க...
“ பூவினத்துப் புயல்களே “
பூவினத்துப் பூவையரே பூந்தளிர் மங்கையரே புதிய சரித்திரம் எழுதிட புதுமைப் பெண்களாகி தாய்நிலத்து வேர் காக்க போர்க்களத்து எல்லையிலே புயலாகி நின்றீரே புரட்சி தனை செய்தீரே ! பூவினத்துப் புயல்களே புன்னை வனக் குயில்களே இருப்புக்களைக் காக்கவே இறைமைகளைப் பேணவே எல்லைகளைக்மேலும் படிக்க...